Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவண்ணாமலை கோயிலில் காயத்திரி ... ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் கருமாரி அம்மன் அருள்பாலிப்பு ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் கருமாரி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருச்செந்துார் கோவிலில் ரூ.300 கோடியில் திருப்பணி
எழுத்தின் அளவு:
திருச்செந்துார் கோவிலில் ரூ.300 கோடியில் திருப்பணி

பதிவு செய்த நாள்

29 செப்
2022
08:09

சென்னை:திருச்செந்துார் சுப்பிர மணிய சுவாமி கோவிலில், 300 கோடி ரூபாய் மதிப்பில் திருப்பணி மற்றும் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் பணிகளை, முதல்வர் ஸ்டாலின், துவக்கி வைத்தார்.

திருச்செந்துார் சுப்பிரமணியசுவாமி கோவிலில் திருப்பணி மற்றும் இதர பணிகள், பெருந்திட்ட வரைவு திட்டத்தின்படி நடத்த, அரசு முடிவு செய்தது.உபயதாரர், வாமசுந்தரி இன்வெஸ்ட்மென்ட் நிறுவனம் வழியாக, 200 கோடி ரூபாய் மதிப்பில், கோவில் உட்கட்டமைப்பு மற்றும் அடிப்படை கட்டமைப்பு மேம்படுத்தப்பட உள்ளன. காத்திருப்பு, ஓய்வு, பொருட்கள் பாதுகாப்பு, பொது அறிவிப்பு கட்டுப்பாட்டு அறைகள், நடைபாதை, மருத்துவ மையம், தீத்தடுப்பு கண்காணிப்பு, அன்னதானக் கூடம் உள்ளிட்ட மேம்பாட்டுப் பணிகள் செய்யப்பட உள்ளன.கோவில் நிதியில் இருந்து, 100 கோடி ரூபாய் மதிப்பில், பக்தர்களுக்கான தங்கும் விடுதிகள், சுகாதார வளாகம், பஸ் நிலையம், திருமண மண்டபங்கள், பஞ்சாமிர்தம் மற்றும் விபூதி தயாரிப்பு கட்டடம், பணியாளர் குடியிருப்பு, கடல் அரிப்பை தடுக்க சுவர் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.இப்பணிகளை, தலைமைச் செயலகத்தில், வீடியோ கான்பரன்ஸ் வழியாக, முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; கோவையின் குலதெய்வம் என போற்றப்படும் தண்டு மாரியம்மன் கோவில்சித்திரை விழா கடந்த 15ம் முதல் நடந்து ... மேலும்
 
temple news
அன்பு, சேவை, நம்பிக்கை, இரக்கம் ஆகியவற்றை உட்பொருளாக கொண்டு உலகம் முழுவதும் லட்சக்கணக்கான பக்தர்களை ... மேலும்
 
temple news
மதுரை: லட்சக்கணக்கான பக்தர்களின் கோவிந்தா கோஷம் முழங்க, மதுரை வைகை ஆற்றில் பச்சைப்பட்டு உடுத்தி ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரையில் சித்திரைத் திருவிழாவில் வீர அழகர் பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலையில் அதிகாலை முதலே பக்தர்கள் குவிந்தனர். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar