Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news செத்தவரை மோன சித்தர் அவதார ... உலக மக்கள் நலன் வேண்டி பிரித்திங்கரா யாகம் உலக மக்கள் நலன் வேண்டி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மயிலாடுதுறையில் பரதநாட்டிய சலங்கை பூஜை
எழுத்தின் அளவு:
மயிலாடுதுறையில் பரதநாட்டிய சலங்கை பூஜை

பதிவு செய்த நாள்

03 அக்
2022
04:10

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் பரதநாட்டிய மாணவியின் சலங்கைபூஜை சனிக்கிழமை நடைபெற்றது.

திருவிடைமருதூர் காவல் ஆய்வாளர் ராஜேஷ்- தருமபுரம் ஞானாம்பிகை அரசினர் மகளிர் கலைக்கல்லூரி உதவிப் பேராசிரியர் சித்ரலேகா தம்பதியினரின் மகள் ரிதன்யா. இவர் மயிலாடுதுறை அபிநயா நாட்டியப்பள்ளியில் 4 ஆண்டுகளாக பரதம் பயின்று வருகிறார். இவரது சலங்கை பூஜை மயிலாடுதுறையில் நடைபெற்றது. நாட்டியப்பள்ளி குரு உமாமகேஸ்வரி வரவேற்றார். இதில், திருவிடைமருதூர் சரக காவல் துணை கண்காணிப்பாளர் ஜாபர் சித்திக், தருமபுரம் ஞானாம்பிகை அரசினர் மகளிர் கலைக்கல்லூரி முதல்வர் அறவாழி, அக்கல்லூரியின் ஆங்கிலத்துறைத் தலைவர் பொன்னி, ஆங்கிலத்துறை இணை பேராசிரியர் சீத்தாலெட்சுமி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு, மாணவிக்கு சான்றிதழை வழங்கி பாராட்டி பேசினர். நிகழ்ச்சியில், புஷ்பாஞ்சலி, மஹாகாளி, கணநாயகாய, சலங்கை கட்டி, காவடிச்சிந்து ஆகிய உருப்படிகளில் மாணவி நாட்டியமாடினார். நிகழ்ச்சியை நல்லாசிரியர் இரா.செல்வகுமார் தொகுத்து வழங்கினார். முடிவில், காவல் ஆய்வாளர் ராஜேஷ் நன்றி கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: லட்சக்கணக்கான பக்தர்களின் கோவிந்தா கோஷம் முழங்க, மதுரை வைகை ஆற்றில் பச்சைப்பட்டு உடுத்தி ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரையில் சித்திரைத் திருவிழாவில் வீர அழகர் பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலையில் அதிகாலை முதலே பக்தர்கள் குவிந்தனர். ... மேலும்
 
temple news
பரமக்குடி; பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் (அழகர்) கோயில் சித்திரைத் திருவிழாவில் கள்ளழகர் அதிகாலை 3:30 ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,  தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் அமைந்துள்ள சாரங்கபாணி கோவில், 108 வைணவ திவ்ய தேசங்களில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar