Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சபரிமலை ரோப் கார் திட்டம் இழுபறி: ... நவம்பரில் 8.74 லட்சம் பேர் சபரிமலையில் தரிசனம் நவம்பரில் 8.74 லட்சம் பேர் சபரிமலையில் ...
முதல் பக்கம் » ஐயப்பன் செய்திகள்
சபரிமலை பக்தர்களுக்கு உதவ அதிவிரைவு ஆம்புலன்ஸ் வசதி
எழுத்தின் அளவு:
சபரிமலை பக்தர்களுக்கு உதவ அதிவிரைவு ஆம்புலன்ஸ் வசதி

பதிவு செய்த நாள்

02 டிச
2022
10:12

சபரிமலை: சபரிமலை பக்தர்களுக்கு உதவ அதிவிரைவு ஆம்புலன்ஸ் வசதி துவங்கப்பட்டுள்ளது. பக்தர்கள் சிகிச்சை குறிப்புகளின் நகல்களை கையில் வைத்திருக்கும்படி வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

கேரள மாநிலம், சபரிமலையில் உள்ள அய்யப்பன் கோவிலுக்கு, பக்தர்கள் மலைப்பாதைகளில் பயணிக்கின்றனர். இவர்களுக்கு நெஞ்சு வலி உள்ளிட்ட உடல்நலக் குறைவு ஏற்படும் பட்சத்தில், அவர்களை உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கும் வகையில் அதிவிரைவு ஆம்புலன்ஸ் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறுகலான பாதைகளில் செல்லும், பைக் பீடர் ஆம்புலன்ஸ், கரடு முரடான பாதைகளிலும் பயணம் செய்ய முடிகிற 4:4 ரெஸ்க்யூ வேன் மற்றும் ஐ.சி.யு., ஆம்புலன்ஸ் ஆகியவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்த மூன்று வாகனங்களிலும் ஆக்சிஜன், மருந்து உள்ளிட்ட வசதிகள் இருக்கும். இவற்றை, கேரள மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் நேற்று கொடியசைத்து துவக்கி வைத்தார். தேவசம் போர்டு தலைவர் அனந்தகோபன், சுகாதாரத்துறை செயலர் டிங்கு பிஸ்வால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பக்தர்கள் ஊரில் ஏதாவதுசிகிச்சை எடுத்துக் கொண்டிருந்தால், அதற்கான குறிப்பு மற்றும் மருந்து குறிப்பு நகல்களை கொண்டு வரும்படியும், இதன் வாயிலாக விரைவாக சிகிச்சை அளிக்க முடியும் என்றும் சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.

 
மேலும் ஐயப்பன் செய்திகள் »
temple news
சபரிமலை: சபரிமலையில் நேற்று (ஜன.,15) மகரஜோதி பெருவிழா நடைபெற்றது. பொன்னம்பலமேட்டில், மாலை 6.50 மணிக்கு ... மேலும்
 
temple news
சபரிமலை; சபரிமலையில் இன்று மகரஜோதி பெருவிழா நடைபெறுகிறது. இந்த நாளில் நடைபெறும் முக்கியமான மகரசங்கரம ... மேலும்
 
temple news
மூணாறு; இடுக்கி மாவட்டம் சத்திரம் அருகே உள்ள புல்மேட்டில் இருந்து பொன்னம்பலமேட்டில் தெரிந்த ... மேலும்
 
temple news
சபரிமலை; மகரஜோதிக்கு முன்னோடியாக பிரசித்தி பெற்ற அம்பலப்புழா, ஆலங்காடு பக்தர்களின் பேட்டை துள்ளல் ... மேலும்
 
temple news
பத்தினம்திட்டா: சபரிமலை அய்யப்பன் கோவிலில், வரும் 14 மற்றும் 15ம் தேதிகளில் மகர விளக்கு பூஜையை தரிசிக்க ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   ஐயப்ப தரிசனம் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar