Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அரோகரா கோஷத்துடன் ... கதிர் நரசிங்கபெருமாள் கோயிலில் கார்த்திகை சனி சிறப்பு வழிபாடு கதிர் நரசிங்கபெருமாள் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருமலையில், வரும் 17 முதல் சுப்ரபாதத்திற்கு பதிலாக திருப்பாவை
எழுத்தின் அளவு:
திருமலையில், வரும் 17 முதல் சுப்ரபாதத்திற்கு பதிலாக திருப்பாவை

பதிவு செய்த நாள்

04 டிச
2022
12:12

திருப்பதி: திருமலையில், வரும் 17ம் தேதி முதல், சுப்ரபாதத்திற்கு பதிலாக, திருப்பாவை சேவை நடைபெற உள்ளதாக தேவஸ்தான செயல் அதிகாரி தர்மாரெட்டி தெரிவித்தார்.

திருமலை அன்னமய்ய பவனில் நேற்று பக்தர்கள் குறைகேட்பு நிகழ்ச்சி நடை பெற்றது. அதில் பங்கேற்ற பக்தர்களிடம் தேவஸ்தான செயல் இணை அதிகாரி தர்மா ரெட்டி பதில் அளித்த பின் கூறியதாவது: இரவு முதல் காத்திருப்பு அறைகளில் இருக்கும் பக்தர்கள், காலையில் திரு மலை ஏழுமலையானை தரிசனம் செய்ய வசதியாக வி.ஐ.பி., பிரேக் தரிசன நேரம் காலை, 8:00 மணியாக மாற்றப்பட்டுள்ளது. இதன் காரணமாக, 15 ஆயிரம் பக்தர்களின் காத்திருப்பு நேரத்தை குறைக்க முடியும். ஜன., 2ம் தேதி வைகுண்ட ஏகாதசி முதல், 11ம் தேதி வரை பக்தர்களுக்கு தரிசனம் வழங்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறோம்.

கடந்த இரண்டு ஆண்டுகளைப் போலவே, இந்த ஆண்டும், ஒரு நாளைக்கு 25 ஆயிரம் வீதம் 10 நாட்களுக்கு 2.50 லட்சம் 300 ரூபாய் சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகளை ஆன்லைனில் வெளியிடுவோம். இதேபோல், திருப்பதியில் உள்ள கவுன்டர்கள் வாயிலாக, ஒரு நாளைக்கு 50 ஆயிரம் வீதம் 10 நாட்களுக்கு ஐந்து லட்சம் இலவச தரிசன டோக்கன்களை வழங்குவோம். இந்த டோக்கன்களை யார் வேண்டுமானாலும் வரிசையில் நின்று பெற்றுக்கொள்ளலாம். அவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரம் மற்றும் தேதியின்படி தரிசனத்திற்கு வரலாம். டிச., 16-ம் தேதி மாலை, 6:12 மணிக்கு மார்கழி மாதம் துவங்குவதால், டிச., 17-ம் தேதி முதல் திருமலை ஏழுமலையானுக்கு சுப்ரபாத சேவைக்குப்பதிலாக திருப்பாவை பாராயணம் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: லட்சக்கணக்கான பக்தர்களின் கோவிந்தா கோஷம் முழங்க, மதுரை வைகை ஆற்றில் பச்சைப்பட்டு உடுத்தி ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரையில் சித்திரைத் திருவிழாவில் வீர அழகர் பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலையில் அதிகாலை முதலே பக்தர்கள் குவிந்தனர். ... மேலும்
 
temple news
பரமக்குடி; பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் (அழகர்) கோயில் சித்திரைத் திருவிழாவில் கள்ளழகர் அதிகாலை 3:30 ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,  தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் அமைந்துள்ள சாரங்கபாணி கோவில், 108 வைணவ திவ்ய தேசங்களில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar