பதிவு செய்த நாள்
01
செப்
2012
02:09
திண்டுக்கல்: வேடசந்தூர் தாலுகா ராமநாதபுரம் கிராமம், வெம்பூரில் அமைந்துள்ள ஸ்ரீராமர், சீதா, லட்சுமணன், அனுமன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. பழனிச்சாமி எம்.எல். ஏ., கோயில் நிர்வாகஸ்தர்கள் திருப்பூர் வெங்கடாசலபதி,ஜெயந்தி, காந்தி, மனோன்மணி, ஊர் நாயக்கர் சுப்பராயலு, நாட்டாமை ஜெயக்குமார், திருப்பதி, ரவிச்சந்திரன், ராமசுப்பு, செல்வராஜ், கண்ணபிரான் சுவாமி, சுப்பராயலு, உமா தியேட்டர் உரிமையாளர் ராஜேந்திரன், சுப்பையா, ஜி.எஸ். ஆர். ரமேஷ், ராமதாஸ், வெங்கிடுசாமி, பாபு, சீனிவாசன், தேனி சுபத்ரா, முன்னாள் எம்.எல்.ஏ., பிரேம்குமார் மற்றும் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த பக்தர்கள் பங்கேற்றனர். ஏற்பாட்டினை கோயில் நிர்வாகத்தினர் மற்றும் பொது மக்கள் செய்திருந்தனர்.