தலைதிவசம் கொடுப்பதற்கு முன் வீட்டில் சுபநிகழ்ச்சிகள் நடத்துவது சரிதானா?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05செப் 2012 03:09
தாராளமாகச் செய்யலாம். செய்வது சிறப்பானதும் கூட. ஒரு வருடம் வரை இறந்தவர்களுக்குச் சில கிரியைகள் செய்யப்படுவதால் அவரும் உடனிருந்து வாழ்த்துவதாகக் கூறுகிறார்கள்.