வாகனம் புறப்படும் போது சக்கரத்தின் அடியில் எலுமிச்சம்பழத்தை நசுக்குவது ஏன்?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05செப் 2012 03:09
பயணத்திற்கு உதவும் வாகனம் விபத்திற்குள்ளாகும் போது ஆபத்தில் முடிகிறது. சில உக்கிர சக்திகளால் இந்த விபரீதம் நிகழ்கிறது. எனவே, அவற்றை திருப்தி செயய எலுமிச்சம்பழத்தை நசுக்குதல், பூசணிக்காய் உடைத்தல் போன்றவற்றைச் செய்கிறோம். இதனால், விபத்து நேர்ந்து விடாமல் அந்த சக்திகளே பார்த்துக் கொள்வர்.