Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவள்ளூர் வீரராகவர் கோயிலில் தை ... நான்குநேரி வானமாமலை பெருமாள் கோயிலில் 2ம் நாள் தெப்ப உற்சவம் நான்குநேரி வானமாமலை பெருமாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநி மலை முருகன் கோயிலில் முதல் கால யாக வேள்வி பூஜைகள் துவக்கம்
எழுத்தின் அளவு:
பழநி மலை முருகன் கோயிலில் முதல் கால யாக வேள்வி பூஜைகள் துவக்கம்

பதிவு செய்த நாள்

24 ஜன
2023
08:01

பழநி : திண்டுக்கல் மாவட்டம் பழநி மலை முருகன் கோயில் கும்பாபிஷேகம் ஜன.,27 ல் நடக்க உள்ளதை முன்னிட்டு நேற்று வேள்விச்சாலை பூஜைகள் துவங்கின.

பழநி கோயில் படிப்பாதை கோயில்களுக்கு ஜன.26 மூலவருக்கு ஜன.27ல் கும்பாபிஷேகம் நடக்கிறது. இதை முன்னிட்டு நேற்று (ஜன.,23) காலை 6:00 மணிக்கு சூரிய ஒளியிலிருந்து நெருப்பு எடுக்கப்பட்டு பிரகாரம் வழியாக வேள்வி சாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. காலை 9:00 மணிக்கு மலைக்கோயில் படிப்பாதை, உபகோயில் சன்னதிகளுக்கு அஷ்டபந்தன மருந்து சாத்தல் நடந்தது. உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, பழநி எம்.எல்.ஏ., செந்தில்குமார், அறங்காவலர் குழு தலைவர் சந்திரமோகன், கோயில் இணை ஆணையர் நடராஜன் கலந்து கொண்டனர்.

மாலை 6:30 மணிக்கு கருவறை நிறைகுடங்கள் அலங்கரித்தல், ஆனந்த விநாயகர், கைலாசநாதர், மலைக் கொழுந்தம்மன், மலைக்கொழுந்தீஸ்வரர், வள்ளி, தெய்வானை, சண்முகர், சின்ன குமாரர், தண்டாயுதபாணி சுவாமி சன்னதி, தங்க விமானம், ராஜகோபுரம், சண்டிகேஸ்வரர் கோயிலின் குடங்களை அலங்கரித்து கருவறை அருள் சக்தி குடங்களில் எழுந்தருள, கருவறையிலிருந்து வேள்விச்சாலைக்கு குடங்கள் எழுந்தருள செய்தல் நடந்தது. பின் முதல் கால வேள்வி துவங்கியது. ஜன., 27வரை மூலவர் சன்னதியில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி இல்லை. வேள்விச் சாலையில் அருட்சக்தியை தரிசிக்கலாம். இன்று காலை 8:30 மணிக்கு இரண்டாம் கால பூஜை வேள்விச்சாலையில் நடக்கும். இதனுடன் கந்தபுராணம், திருப்புகழ், கந்தர் அலங்காரம், திருமுறை முற்றோதல், காலை 11:45 மணிக்கு நிறைவேள்வி நடக்கிறது. முதல் கால யாக வேள்வி துவங்கிய நிலையில் நேற்றிரவு பழநியில் சாரல் மழை பெய்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: லட்சக்கணக்கான பக்தர்களின் கோவிந்தா கோஷம் முழங்க, மதுரை வைகை ஆற்றில் பச்சைப்பட்டு உடுத்தி ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரையில் சித்திரைத் திருவிழாவில் வீர அழகர் பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலையில் அதிகாலை முதலே பக்தர்கள் குவிந்தனர். ... மேலும்
 
temple news
பரமக்குடி; பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் (அழகர்) கோயில் சித்திரைத் திருவிழாவில் கள்ளழகர் அதிகாலை 3:30 ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,  தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் அமைந்துள்ள சாரங்கபாணி கோவில், 108 வைணவ திவ்ய தேசங்களில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar