Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காரியாபட்டி மாரியம்மன் கோயில் ... கரிச்சிபாளையம் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா கரிச்சிபாளையம் மாரியம்மன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தேனூரில் கள்ளழகர் குதிரை வாகனத்தில் வைகையாற்றில் இறங்கினார்
எழுத்தின் அளவு:
தேனூரில் கள்ளழகர் குதிரை வாகனத்தில் வைகையாற்றில் இறங்கினார்

பதிவு செய்த நாள்

04 ஜூன்
2023
08:06

சோழவந்தான்: தேனூரில் உள்ள சுந்தரராஜ பெருமாள் கோயிலில் வைகாசி உற்சவ விழா மே.19ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. மே.3ல் கள்ளழகர் திருக்கோலத்தில் திருமஞ்சனம் சாற்றி வீதியுலா புறப்பாடு நடந்தது. இதையடுத்து சுவாமி இன்று குதிரை வாகனத்தில் கள்ளழகர் திருக்கோலத்தில் வைகையாற்றில் இறங்கி அங்குள்ள மண்டகப்படியில் எழுந்தருளினார். இன்று மே.5ல் கள்ளழகர் கருட வாகனத்தில் மண்டூகமான தபஸ் மகரிஷிக்கு மோட்சம் அளிக்கிறார். நாளை மே.6ல் ஸ்ரீதேவி பூதேவி சமேத சுந்தரராஜ பெருமாள் ஆற்றிலிருந்து பல்லக்கில் வீதியுலா புறப்பாடுடன் கோயில் வந்தடையும் நிகழ்வு நடைபெறும். இவ்விழாவில் வெளியூர் பக்தர்கள் பலர் பங்கேற்றனர். தர்மகர்த்தா நெடுஞ்செழிய பாண்டியன், விழாக் குழுவினர் ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். இந்நிகழ்வில் உள்ளூர் பக்தர்கள் பெருமளவில் பங்கேற்கவில்லை.

இதுகுறித்து தர்மகர்த்தா நெடுஞ்செழியபாண்டியன் கூறியதாவது: இவ்விழா 364 ஆண்டுகளுக்கு முன்பு பலநூறு ஆண்டுகள் இங்கு நடந்தது. இதனை கடந்த 2008ல் இருந்து பழங்கால முறைப்படி இங்குள்ள சுந்தரராஜ பெருமாளுக்கு விழா நடத்தி வருகிறேன். இக்கிராம மக்களில் பெண்கள் ஏராளமானோர் குத்துவிளக்கு பூஜையில் பங்கேற்று பிரசாதம் பெற்றுச் சென்றனர். இனிவரும் சித்திரை திருவிழாவின் போது நடக்கும் ஒரு நிகழ்ச்சியாவது இக்கிராமத்தில் நடத்த அறநிலையத்துறை அதிகாரிகளும், தமிழக அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழாவில் இன்று திருக்கல்யாணம் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது.திருவண்ணாமலை ... மேலும்
 
temple news
அவிநாசி; அவிநாசி வட்டம், கருவலூரில் மாரியம்மன் கோவிலில் பங்குனி தேர் விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்தூர்; ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயில் பூக்குழி திருவிழா கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
சிவகங்கை; சிவகங்கை மாவட்டம் கொல்லங்குடி வெட்டுடையார் காளியம்மன் கோயில் பங்குனி திருவிழாவை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar