Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஷரிகா சக்கரீஷ்வரர் கோயில் (ஹரி ... ரகுநாத்ஜி கோயில் (ஜம்மு) ரகுநாத்ஜி கோயில் (ஜம்மு)
முதல் பக்கம் » ஜம்மு காஷ்மீர்
பண்டிரிதன் (ஸ்ரீநகர்)
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 அக்
2012
02:10

இது சிவ ரில்ஹனேஸ்வரா கோயில் நீர்வீழ்ச்சியின் நடுவில் 10 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. 6 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ராஜ பிரரவர்சேனா என்பவர் நிறுவிய பன்டிரிதரன் தற்போது மிகவும் அழிந்து வருவதாகவும், இது காஷ்மீரின் பழமைவாய்ந்த தலைநகர் என்றும் கல்ஹனா ராஜதரங்கினி என்னும் காஷ்மீர் வரலாற்றில் கவிதை நடையில் கூறியுள்ளார். இதன் பெயர் பழைய நகரம் அல்லது புரணதிஷ்தானா என்னும் வார்த்தையிலிருந்து வந்தது. சிறிய கல் சிவன் கோயில் 10 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இதனை பெயர்பெற்ற  மேருவால் நிறுவப்பட்டது. இவை வளர்ந்த நீர்வீழ்ச்சிக்கு நடுவே அமைக்கப்பட்டிருந்தது. அதன் அடித்தளம் தற்போது நீருக்கடியில் மூழ்கப்பட்டது. காஷ்மீரில் தற்போது தப்பிப் பிழைத்த கோயில்களில் இதன் உட்புறத்தோற்றம் இடம்பெறுகிறது.  இவை மூன்று குறுக்கிடும் சதுரம் போன்று ஜன்னல்கள் கொண்ட மூலைவிட்டம் அமைந்திருக்கும், இதன் மேல்தோற்றம் தாமரையினால் அலங்கரிக்கப்பட்டவை. இதன் பொதுவான தோற்றம், இக்கோயிலை குளத்தினிலிருந்து குறுக்கே பார்த்தால், இதனை ஹென்ரி ஹார்டி கோல்ஸின் இந்தியாவின் தொல்லியல் சார்ந்த நோக்கில் கூறியதாவது, காஷ்மீரின் பழமைவாய்ந்த கட்டிடங்களின் விளக்கம், (1869), என்னும் நூலில் இவர் எழுதியுள்ளார். ஸ்ரீநகரின் தென்- கிழக்கு பகுதியிலிருந்து ஒரு மைல் தூரத்தில் ஜெலுமில் பண்டிரிதன் என்னும் சிறிய கிராமம் அமைந்துள்ளது, இந்த கோயில் கிராமத்தை ஒட்டி உள்ளது மற்றும் இக்கோயில் குளத்தின் நீரில் மத்தியில் அமைந்துள்ளது. என்னுடைய தரிசனத்தின் போது, கோயில் தரையிலிருந்து இரண்டு அடி உயரம் தண்ணீர் இருந்தது, பிறகு நான் மற்றும் என்னுடன் வந்த ஆராய்ச்சியாளர்கள் ஒரு சிறிய படகினால் அளவு எடுக்க சென்றோம். இந்த மேற்புறம் இருந்த கற்களில் பெரிய விசித்திரமான வரைபடங்கள் மற்றும் சிற்பங்கள் செதுக்கப்பட்டிருந்தது. இது காஷ்மீரிலிருக்கும் பழங்காலத்திலுள்ள ஒரு சிறப்பு பெற்ற சிற்பங்களாகும்... கூர்நுனிக் கோபுரங்கள் அலங்கரிக்கப்பட்ட இரண்டு பகுதிகளாக வகுக்கப்பட்டு உள்ளது. இதன் ஓரம் மூலதன செதுக்கப்பட்ட சிற்பங்கள் மற்றும் இதன் நுழைவாயிலில் அலங்கரிக்கப்பட்ட தர்பூசணி பழம் போன்ற தோற்றம் பெற்றுள்ளது. இதன் மேல்பகுதி ஒன்பது கல் துண்டுகளை கொண்டது. நான்கு சுற்றுசுவரில் வைக்கப்பட்டுள்ளது. நுழைவாயில் தனியாக சதுரமாக வைக்கப்பட்டுள்ளது. மேல்புறம் ஒரே கல் துண்டுகளாக மூடப்பட்டுள்ளது மற்றும் அதனை பெரிய தாமரையினால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

Default Image

Next News

 
மேலும் ஜம்மு காஷ்மீர் »
temple news
தெய்வத்தன்மை பொருந்திய அம்பாளான, தாயார் மகாரஜ்னி இங்கு மூலவராக அருள்கிறாள். இந்த தலம் இராமாயணத்துடன் ... மேலும்
 
temple news
பழமையான சாரதா மந்திர், அதாவது ஆதி சங்கரர் தரிசித்த தலம் இப்பொழுது பாகிஸ்தானில் அமைந்துள்ளது.  இந்த ... மேலும்
 
temple news
இது ஸ்ரீநகரின் சிறுகுன்று. ஹரி பர்பட் நிறைய கோயில்களை கொண்டது. இதில்  மிக பிரபலமான முக்கிய கோயில் தேவி ... மேலும்
 
temple news
ரன்பிர்ரேஷ்வரர் கோயில் ஜம்முவில் மற்றொரு நன்கு அறிந்த ஒரு சிவன் கோயிலாகும். ரன்பிர்ரேஷ்வரர் ... மேலும்
 
temple news
இவை நகரத்தின் மத்தியில் அமைந்துள்ளது. கோயிலின் உள் சுவர் மூன்று பக்கங்களிலும் தங்க தகடினால் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar