Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காஞ்சிப் பெரியவர் பகுதி-5 காஞ்சிபுரத்தில் தியானமண்டபம்! காஞ்சிபுரத்தில் தியானமண்டபம்!
முதல் பக்கம் » காஞ்சிப் பெரியவர்
காஞ்சி மகானின் விருப்பம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

20 அக்
2012
11:10

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறில் இருந்து கும்பகோணம் செல்லும் வழியில், சுமார் 5 கி.மீ, தொலைவில் உள்ளது ஈச்சங்குடி கிராமம். காவிரி வடகரையில் அமைந்துள்ள இந்த ஊருக்கு மிகப் பெரிய பெருமை உண்டு. நடமாடும் தெய்வம் என அனைவராலும் போற்றப்படுகிற காஞ்சி மகானை ஈன்றெடுத்த தாயார் மகாலட்சுமி அம்மாள் பிறந்த புண்ணிய பூமி இது!

மகா பெரியவா ஒருமுறை ஆந்திர மாநிலம் நகரியில் முகாமிட்டிருந்தபோது, தாயார் சிவபதம் அடைந்துவிட்டார் எனும் தகவல் பெரியவாளுக்கு வந்தது என்பார்கள். வருடங்கள் பல கடந்த வேளையில், காஞ்சி மகானுக்குச் சட்டென்று உதித்தது அந்த எண்ணம்... ஈச்சங்குடியில் தாம் பிறந்த இல்லத்தில், வேதபாடசாலை அமைக்கவேண்டும். அங்கே சதாசர்வகாலமும் வேதங்கள் முழங்கிக்கொண்டே இருக்கவேண்டும்! இதை ஒரு எண்ணமாக, விருப்பமாக பெரியவா சொல்ல.. அன்பர்களின் முயற்சியால், உடனே அந்த வீடு வாங்கப்பட்டது. அடுத்து, பெரியவாளின் அனுக்கிரகத்தால் திருப்பணிக் கமிட்டி ஒன்றும் உருவானது. வேதம் மட்டுமல்ல ஜோதிடம், தர்மசாஸ்திரம் மற்றும் பள்ளிக் கல்வியும் இங்கே கற்றுத் தரப்படும். விருப்பமும் தகுதியும் கொண்ட மாணவர்கள் சேர்ந்து பயன்பெறலாம். ஈச்சங்குடி வேதபாடசாலை வேத கோஷத்தை காதாரக் கேளுங்கள். காஞ்சி மகானின் பேரருளைப் பெறுங்கள்.

 
மேலும் காஞ்சிப் பெரியவர் »
temple news
காஞ்சிப் பெரியவர் 1894, மே20ல் விழுப்புரம் நகரில் அவதரித்தார். இவரது தந்தை சுப்பிரமணிய சாஸ்திரிகள். தாயார் ... மேலும்
 
temple news
காஞ்சிப்பெரியவர் 1914 முதல் 1918 வரை கும்பகோணத்தில் தங்கி பக்தர்களுக்கு ஆசி வழங்கி வந்தார். ஒரு சமயம், ... மேலும்
 
temple news
காஞ்சிப்பெரியவர் ஆற்காடு அருகிலுள்ள பூசைமலைக்குப்பம் மடத்தில், 1930ல் தங்கியிருந்தார். அந்த மடத்தில் ... மேலும்
 
temple news
ஆங்கில எழுத்தாளர் பால்பிரண்டன் 1921ல் இந்தியா வந்தார். எழுத்தாளர் கே.எஸ். வெங்கடரமணியோடு சேர்ந்து ஆன்மிக ... மேலும்
 
temple news
காஞ்சிப்பெரியவர், 1935ல், மிட்னாபூரில் உள்ள மடத்தில் முகாமிட்டிருந்தார். இவ்வூர் கோல்கட்டாவிலிருந்து 100 ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar