மருதீசுவரர் கோவிலில் முதன்முறையாக 1008 மகா சங்காபிஷேகம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04டிச 2012 10:12
சென்னை: கார்த்திகை மாத சோமவாரத்தை முன்னிட்டு, திருவான்மியூர் மருதீசுவரர் கோவிலில் முதன்முறையாக 1008 மகா சங்காபிஷேகம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.