Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

முதல் பக்கம் » தகவல்கள்
மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் சம்பக சஷ்டி பெருவிழா!
டிசம்பர் 19,2012
அ-
+
Temple images

பரமக்குடி: பரமக்குடி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் பத்தாம் ஆண்டு சம்பக சஷ்டிப் பெருவிழா நடந்தது.   நேற்று, காலை மூலவருக்கு ருத்ராபிஷேகம், அம்பாளுக்கும், பைரவருக்கும் வஜீத்ரா ஹோமம்  நடந்தது. இன்று மதியம் பாவாடை நைவேத்தியத்துடன், அன்னதானம் நடக்கிறது. ஏற்பாடுகளை பைரவர் அஷ்டமி விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

Share  
Bookmark and Share

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2013 www.dinamalar.com. All rights reserved.