Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வன திருப்பதியில் வரும் 24ந் தேதி ... திருவொற்றியூர் வடிவுடையம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநி கோவிலில் ரோப்கார்: டிச.22ல் இரண்டாம் கட்ட ஆய்வு!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 டிச
2012
11:12

பழநி : பழநி கோவில் இரண்டாம் "ரோப் கார்" கமிட்டி, முதல் கூட்டம் முடிந்த நிலையில், இரண்டாம் கட்ட ஆய்வுக் கூட்டம், டிச., 22 ல் நடக்கிறது. பழநி கோவிலுக்கு செல்ல, படிப்பாதை, யானைப்பாதை, விஞ்ச்கள், ரோப்கார் உள்ளன.முதல் ரோப்கார் 2004, நவ., 1 முதல் இயக்கப்பட்டு, பக்தர்களிடையே, நல்ல வரவேற்பை பெற்றது. ஆண்டுக்கு, ரோப்கார் மூலம், மூன்று முதல் நான்கு கோடி ரூபாய் வரை வருவாய் கிடைக்கிறது. இந்நிலையில், முதல் ரோப்கார் அருகில், இரண்டாம் ரோப்கார், 20 கோடி ரூபாய் செலவில், நிறுவ ஏற்பாடு நடக்கிறது. ஒரு மணி நேரத்தில், 800 பக்தர்கள் செல்லும், நவீன தொழில் நுட்பத்துடன், ரோப் க õர்,அமைக்கப்பட உள்ளது. இதற்காக, தமிழக அரசு 11 பேர் கொண்ட கமிட்டி அமைத்துள்ளது. இதில், மின்வாரிய தலைமைபொறியாளர், இணை கமிஷனர், நிர்வாக பொறியாளர் ,ரோப்கார் நிபுணர், திண்டுக்கல் மாவட்ட மின் ஆய்வாளர் உள்ளிட்ட, 11 பேர் இடம் பெற்றுள்ளனர். கமிட்டி முதல் கூட்டம், சென்னை தலைமை செயலகத்தில் டிச., 10 ல் நடந்தது. அடுத்த கட்ட, ஆலோசனை கூட்டம், பழநி கோவில் நிர்வாக அலுவலகத்தில் டிச., 22 ல் நடைபெற உள்ளது. ரோப்கார் அமைய உள்ள இடத்தை ஆய்வு செய்து, கமிட்டி அறிக்கை, இந்துசமய அறநிலைத்துறை கமிஷனர் ஒப்பதல் பெற்ற பின், இரண்டாம் ரோப்காருக்கான குளோபல் டெண்டர் விடப்படும்.

கோவில் அதிகாரி ஒருவர் கூறுகையில்,இரண்டாம் ரோப்கார் அமைப்பற்கான கமிட்டி கூட்டம், டிச., 22 ல் நிர்வாக அலுவலகத்தில் நடைபெற உள்ளது. ஆய்வு கூட்டத்தின் முடிவுகள், இந்துசமய அறநிலைத்துறை கமிஷனருக்கு அனுப்பப்பட்டு, அரசின் ஒப்புதல் பெற்ற பின், டெண்டர் கோரப்படும். 2014 ல், இரண்டாவது ரோப்கார் பயன்பாட்டிற்கு வரும் என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்புத்தூர்:  திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப்பெருமாள் கோயிலில் மாசித் தெப்ப உற்ஸவத்தை ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; பூம்புகார் காவிரி சங்கமத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது.. சந்திரசேகரர், திவ்ய தேச ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், -  இந்தாண்டிற்கான முழு சந்திர கிரகணம் இன்று 3.20 மணிக்கு தொடங்கி மாலை 6.48 மணிக்கு முடிவடையும். ... மேலும்
 
temple news
கோவை :கோவையின் காவல் தெய்வம் என்று அழைக்கப்படும் கோனியம்மன் கோவிலில் மாசி மாச உற்சவம் நடைபெற்று ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மாசி மகத்தை முன்னிட்டு திருமங்கை   108 திவ்ய தேசங்களில் 26-வது தலமானதும், பஞ்சரங்க ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar