Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பதி திருமலையில் தங்கத் தேர் ... சென்னை பார்த்தசாரதி ‌கோயிலில் தமிழக முதல்வர் தரிசனம்! சென்னை பார்த்தசாரதி ‌கோயிலில் தமிழக ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கிறிஸ்துமஸ் சிந்தனை-10: இயேசுவை வரவேற்போம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

24 டிச
2012
10:12

செய்யும் தொழில் எதுவாக இருந்தாலும், அது எல்லோராலும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்க வேண்டும். அதை முறையாக செய்ய வேண்டும். வசதியும், வாய்ப்பும் தடையில்லாமல் கிடைக்கிறது என்பதற்காக தன்னிலை மறந்து, பிறர்நலத்தை சீரழிக்கும் வகையில் அதிகாரத்தைப் பயன்படுத்தக் கூடாது. அப்படி செய்தால், அதற்கான தண்டனையை அனுபவிப்பதற்கு தயாராக இருக்க வேண்டும்.எனவேதான், இயேசு கிறிஸ்து, ""அழிவுக்கு செல்லும் வாயில் அகன்றது. வழியும் விரிவானது. அதன் வழியே செல்வோர் பலர். வாழ்வுக்கு செல்லும் வாயில் மிகவும் இடுக்கமானது. வழியும் மிகக்குறுகலானது. இதைக் கண்டுபிடிப்போர் சிலரே, என்று எச்சரித்துள்ளார். இறைவார்த்தைகளை கேட்டு, அதன்படி நடக்காதவர்களின் வாழ்க்கை, மணல் மீது கட்டப்படும் வீடு போன்று நிலைகுலைந்து விடும். உறுதியான பாறையின்மீது வீட்டின் அடித்தளம் அமைக்கப்படுமேயானால் அது என்றென்றும் நிலைத்திருக்கும். இதை மனதில் கொண்டு நம் வாழ்க்கையை இறைவனுக்கு உகந்ததாக மாற்றியமைக்க வேண்டும்.""மனம் மாறுங்கள். ஏனெனில் விண்ணரசு நெருங்கி விட்டது, என்ற இயேசு கிறிஸ்துவின் குரல் எப்போதும் நம் உள்ளத்தில் ஒலிக்கட்டும். அவரது பிறப்பினைக் கொண்டாட மகிழ்வுடன் காத்திருக்கும் நாம் அனைவரும், இறைவனுக்கு உகந்தவர்களாக வாழ்ந்து காட்டுவோம்.தொகுப்பு: எம்.பி. அருள் செல்வன்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழாவில் இன்று திருக்கல்யாணம் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது.திருவண்ணாமலை ... மேலும்
 
temple news
அவிநாசி; அவிநாசி வட்டம், கருவலூரில் மாரியம்மன் கோவிலில் பங்குனி தேர் விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்தூர்; ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயில் பூக்குழி திருவிழா கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
சிவகங்கை; சிவகங்கை மாவட்டம் கொல்லங்குடி வெட்டுடையார் காளியம்மன் கோயில் பங்குனி திருவிழாவை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar