Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news குப்பையின் நடுவே ஐயப்ப பக்தர்கள்: ... குலசை முத்தாரம்மன் கோயிலை தரம் உயர்த்த வேண்டும்! குலசை முத்தாரம்மன் கோயிலை தரம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பாரியூர் குண்டம் திருவிழாவுக்காக தண்ணீர் திறப்பு!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

09 ஜன
2013
11:01

கோபிசெட்டிபாளையம்: பாரியூர் குண்டம் திருவிழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக தடப்பள்ளி வாய்க்காலில் நேற்று முதல், 500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. பாரியூர் குண்டம் திருவிழா நாளை நடக்கிறது. குண்டத்தில் பல்வேறு பகுதியை சேர்ந்த பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்குவர். கோவில் அருகில் ஓடும் தடப்பள்ளி வாய்க்காலில் குளித்த பிறகு, குண்டம் இறங்குவது வாடிக்கையாக உள்ளது. நடப்பாண்டு பருவமழை பொய்த்ததால் தடப்பள்ளி வாய்க்காலில் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படவில்லை. வாய்க்கால் வறண்டு காணப்படுவதால், குண்டம் இறங்கும் பக்தர்களுக்கு தண்ணீர் இல்லாத நிலை ஏற்பட்டது. கோபி ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் நடந்த குண்டம் குறித்து ஆலோசனை கூட்டத்தில் தடப்பள்ளி வாய்க்காலில் தண்ணீர் திறக்க வேண்டும் என பக்தர்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. கோரிக்கையின் அடிப்படையில் தடப்பள்ளி வாய்க்காலில் நேற்று முன்தினம் இரவு, 500 கன தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. வாய்க்காலில் வரும் தண்ணீரை உறிஞ்சி விடுதல், மதகுகளில் எடுக்காத வண்ணம் பொதுப்பணி துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். கொடிவேரி அணையில் இருந்து கோவில் வரையில் உள்ள, 20க்கும் மேற்பட்ட மதகுகளுக்கு பூட்டு போடப்பட்டுள்ளது. பொதுப்பணி துறை அதிகாரி கூறுகையில், ""பாரியூர் கோவில் குண்டம் திருவிழாவுக்காக பவானிசாகர் அணையில் இருந்து, 500 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. விவசாய நிலங்களுக்கு தண்ணீர் எடுக்காத வகையில், அனைத்து மதகுகளுக்கும் பூட்டு போடப்பட்டுள்ளது. வாய்க்காலில் திறக்கப்பட்ட தண்ணீர் விவசாயத்துக்கு எடுக்க முடியாது, என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; மதுரை சித்திரை திருவிழாவில் இன்று தேனூர் மண்டபத்தில் எழுந்தருளிய சுந்தரராஜப் பெருமாள் சுவாமி, ... மேலும்
 
temple news
புட்டபர்த்தி: சத்ய சாய் பாபாவின் நினைவு தினத்தையொட்டி, ஆராதனை மகோற்சவம் இன்று புட்டபர்த்தியில் ... மேலும்
 
temple news
கோவை; கோவையின் குலதெய்வம் என போற்றப்படும் தண்டு மாரியம்மன் கோவில்சித்திரை விழா கடந்த 15ம் முதல் நடந்து ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்கால் அம்மையார் கோவிலில் சித்திரை சுவாதி நட்சத்திரத்தை முன்னிட்டு, அம்மையார் ... மேலும்
 
temple news
உத்தரகாண்ட்; இயற்கை எழில் கொஞ்சும் கங்கையாற்றின் கரையில் அமைந்திருக்கும் சிறப்பு மிக்க ஆன்மீக தலம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar