அயோத்தியாபட்டினம் ராமர் கோவிலில் புணரமைப்பு பணிகள்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18ஜன 2013 11:01
சேலம் அயோத்தியாபட்டினம் ராமர் கோவிலில் புணரமைப்பு பணிகள் நடந்து வருகிறது. நேற்று காலையில் கோவில் வளாகத்தில் கொடிமரம் நடும் நிகழ்ச்சி நடந்தது. விழாவை முன்னிட்டு, சிறப்பு அலங்காரத்தில் ராமர், சீதை பகதர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பகர்தகள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.