கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
வன்னிமரம் சனி பகவானுக்குரியது. அதை வலம்வந்து வணங்கினால் ஞானம், கல்விவளர்ச்சி உண்டாகும். வன்னி இலையால் விநாயகர், சிவனை அர்ச்சனை செய்து வழிபட்டால் சனிதோஷம் அகலும். குறிப்பாக, விஜயதசமியன்று வன்னிமரத்தை வலம் வருவது மிகவும் சிறப்பு.