Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காகபுஜண்டர் மகரிஷிக்கு ... சத்திய ஞான சபையில் ஆன்மிகப் பாடசாலை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பிரசித்தி பெற்ற நந்தீசுவரர் கோவில் முன் குப்பை குவியல்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 ஜன
2013
11:01

கூடுவாஞ்சேரி: நந்திவரம் ஸ்ரீ நந்தீசுவரர் கோவில் முகப்பில், குப்பை குவிந்து கிடப்பது, பக்தர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. நந்திவரம் - கூடுவாஞ்சேரி பேரூராட்சியில், நந்திவரம் பகுதியில், அருள்மிகு சௌந்தர நாயகி உடனாய நந்தீசுவரர் திருக்கோவில் அமைந்துஉள்ளது. இக்கோவில் இந்து அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. நூற்றாண்டு பழமை வாய்ந்தது. ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். கோவிலின் கிழக்கு நுழைவாயில் அருகே, நந்தீசுவரர் நகர் செல்லும் பிரதான சாலையில், சமீப காலமாக குப்பை கொட்டப் படுகிறது. அவை அகற்றப்படாமல் குவிந்துள்ளதால், அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. இது பக்தர்களிடையே, முகச் சுழிப்பை ஏற்படுத்தி உள்ளது.இதுகுறித்து, அப்பகுதியைச் சேர்ந்த மோகன் கூறியதாவது: நந்தீசுவரர் கோவில், அப்பர், சுந்தரர் ஆகியோரால், பாடப்பட்ட ஸ்தலம். இங்குள்ள சிலர், கோவிலை சுற்றியுள்ள நிலத்தை ஆக்கிரமித்து, குடிசைகள் அமைத்துள்ளதுடன், கழிவுகளை அருகில் உள்ள கோவில் குளத்தில் விடுகின்றனர். இதனால், குளம் மாசடைந்து, தூர்ந்து போகும் நிலையில் உள்ளது. தற்போது கோவிலின் முகப்பில், குப்பைகள் கொட்டப்படுவதால், கோவில் பொலிவு குறைவதுடன், பக்தர்கள் அவதிக்குள்ளாகின்றனர். அத்துடன், அருகில் உள்ள குளத்தில் குப்பைகள் விழுவதால், நீர் மாசடைகிறது. எனவே, குப்பைகள் கொட்டப்படுவதை தடுக்கவும், குளத்தை பாதுகாக்கவும், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார். இதுகுறித்து, கோவில் செயல் அலுவலர் வடிவேலுவிடம் கேட்டபோது, பதில் தெரிவிக்க மறுத்து விட்டார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அயோத்தி; அயோத்தியில்  இன்று 17 ம் தேதி ராம நவமி விழா கோலாகலமாக துவங்கியது. அதிகாலை 3:30 மணிக்கு பிரம்ம ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மயிலாடுதுறை அருகே திருமண வரம் தரும் திருமணஞ்சேரி உத்வாகநாதர்  சுவாமி ஆலயத்தில் ... மேலும்
 
temple news
திருவொற்றியூர்,கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில், 20 ஆண்டுகள் கழித்து, திருத்தேரோட்டம் வெகு விமரிசையாக ... மேலும்
 
temple news
அவிநாசி; அவிநாசி ஸ்ரீ கருணாம்பிகை உடனமர் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் சித்திரை தேர் திருவிழா நேற்று ... மேலும்
 
temple news
மனிதர்கள் எவ்வாறு வாழ வேண்டும் என்பதை உணர்த்துவதற்காக, பகவான் மகாவிஷ்ணு எடுத்த உன்னதமான அவதாரம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar