Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

முதல் பக்கம் » தகவல்கள்
தலைமுடி ரூ.274 கோடிக்கு ஏலம்!
ஜனவரி 31,2013
அ-
+
Temple images

நகரி: திருமலையில் பக்தர்கள் செலுத்தும் முடி காணிக்கை மூலம் அதிக வருமானம் கிடைத்துவருவதாக திருப்பதி தேவஸ்தான துணை நிர்வாக அதிகாரி, சீனிவாச ராஜு தெரிவித்தார்.திருமலையில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:பக்தர்கள் செலுத்தும் முடி காணிக்கையைவிற்பதன் மூலம் கிடைக்கும் வருமானம், கோவில் உண்டியல் வருமானத்திற்கு சமமாக உள்ளது.சமீபத்தில், 622 டன் தலை முடியை, இ-ஏலம் மூலம் ஏலம் விடப்பட்டதில், 274 கோடி ரூபாய் வருமானம் கிடைத்தது. இருப்பில், 370 டன் தலைமுடி உள்ளது. அதை விற்றால், 215 கோடி ரூபாய் கிடைக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.

Share  
Bookmark and Share

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2013 www.dinamalar.com. All rights reserved.