Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

முதல் பக்கம் » தகவல்கள்
காரமடை அரங்கநாத கோயில் மாசித்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது!
பிப்ரவரி 20,2013
அ-
+
Temple images

ஆயிரக்கணக்கான தாசர்களின் "ரங்கா பராக்... கோவிந்தா பராக்... கோஷத்துடன், காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில், மாசி மகத் தேர்த்திருவிழாவுக்கானகொடி, ஏற்றப்பட்டது. விழாவில் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த ரங்கநாதரை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

Share  
Bookmark and Share

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2013 www.dinamalar.com. All rights reserved.