Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருமலையில் தனியார் பீடம் சார்பில் ... பழநியில் அனுமதி பெற்ற கைடு இல்லை: பக்தர்கள் உஷார்! பழநியில் அனுமதி பெற்ற கைடு இல்லை: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சோழர்களின் கலைகள் களவு போவதை தமிழர்கள் கண்டு கொள்ளவில்லை!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

15 ஜூன்
2013
10:06

சென்னை: சோழர்களின் கலைகள் களவு போவதை பற்றி, தமிழர்கள் கண்டுகொள்ளாமல் இருக்கின்றனர், என, எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் பேசினார். பிரம்ம கான சபா மற்றும் "நல்லி சார்பில், கல்கியின் பொன்னியின் செல்வன் ஒலிப்புத்தகம் வெளியீட்டு விழா, சென்னை, நாரத கான சபாவில், நேற்று நடந்தது. இதில், நல்லி குப்புசாமி செட்டி, ஒலிப்புத்தகத்தை வெளியிட, நடிகை சுகாசினி மணிரத்னம், எழுத்தாளர்எஸ். ராமகிருஷ்ணன், கல்கியின் பேத்தி சீதா ரவி, பெற்று கொண்டனர். எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் பேசியதாவது: தமிழர்கள், வரலாற்றின் பெருமை பேசுவோராக மட்டுமே உள்ளனர். அதன்படி, நடப்பதில்லை. பொன்னியின் செல்வன் நூலை படிப்பதன் மூலமே, சோழர்களின் வாழ்க்கை வரலாற்றை முழுவதுமாக தெரிந்து கொள்ள முடியும். முகலாய சாம்ராஜ்யத்துக்கு இணையானது, சோழர்களின் ஆட்சி. கோவிலில் உள்ள சிலைகளின் கலை அழகை பார்க்காமல், அவற்றில் குங்குமம், வியூதி கொட்டி பாழாக்குகிறோம். தமிழகத்தில், பலர் தமிழில் எழுதுவதையும், பேசுவதையும் மறந்து வருகின்றனர். எங்களுக்கு அது வேதனை அளிப்பதாக உள்ளது. தமிழர்கள் சோழர்களின் கலைகளை உணராமல் இருக்கின்றனர். கலைகள் களவு போவது பற்றி கண்டுகொள்ளாமல் இருக்கின்றனர். இவ்வாறு அவர் பேசினார். விழாவில், தயாரிப்பாளர் வெங்கடராமன், இயக்குனர் பம்பாய் கண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழாவில் தேரோட்டம் துவங்கியது. தேரில் மீனாட்சி ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; அய்யன்குளம் அருகே உள்ள அருணகிரிநாதர் கோவிலில், இந்திய ராணுவம் பலம் சேர்க்கும் வகையில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், – தஞ்சாவூர் மாவட்டம் திருக்கானுார் சௌந்தர்யநாயகி சமேத கரும்பேஸ்வரர் கோவிலில் துவங்கி, ... மேலும்
 
temple news
அழகர்கோவில்; மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மே 12ல் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி; சிங்கம்புணரியில் அரசு, வேம்பு மரங்களுக்கு திருக்கல்யாணம் நடந்தது. இங்குள்ள ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar