Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
முக்காணி ஆதிபரமேஸ்வரி அம்பாள் ... கேதார்நாத் மூலஸ்தான லிங்கத்தை மாற்ற முடிவு? கேதார்நாத் மூலஸ்தான லிங்கத்தை மாற்ற ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மூளையை வலுப்படுத்தும் தோப்பு கர்ணம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

25 ஜூன்
2013
02:06

வகுப்பில் கொஞ்சம் சுமாரான மாணவன் அவன். அவனை தண்டிக்க ஆசிரியர் சொன்னார்; அந்த மூலையிலே போய் தோப்புகர்ணம் போடு...! பிள்ளையார் கோயிலுக்குச் செல்பவர்கள் விநாயகரைப் பார்த்தவுடன் தோப்புகர்ணம் போடுகின்றனர். அதேபோல் வகுப்பில் மாணவர்கள் தவறு செய்தால் ஆசிரியர்கள் தோப்புகர்ணம் போடச் சொல்கின்றனர். வெவ்வேறு நிலைகளில் தோப்புக்கர்ணம் போட்டாலும் இரண்டிற்குமான பலன் ஒன்றுதான்.

அது, புத்திக் கூர்மை அடைதல். நம்முடைய காதுகளுக்கும் மூளையின் செயல்பாட்டுக்கும் தொடர்பு உண்டு. இதனை அறிந்துதான் நம் முன்னோர் தோர்பி கர்ணம் போடச் சொன்னார்கள். தோப்பு கர்ணத்தின் உண்மையான பெயர் தோர்பி கர்ணம். வடமொழிச் சொல்லான இச்சொல், தோப்பு கர்ணம் ஆகிவிட்டது. தோர்பி கர்ணம் என்றால், கைகளால் காதுகளைப் பிடித்துக் கொள்ளுதல் என்று அர்த்தம். அப்படிக் கைகளால் காதுகளைப் பிடித்துக் கொள்ளும் போது வலது காது இடது மூளையின் செயல்பாட்டுடனும், இடது காது வலது மூளையின் செயல் திறனுடனும் தொடர்பு கொள்கிறது. இதனால் மூளையின் செயல் திறன் அதிகரிக்கிறது. என்றோ நம் முன்னோர் சொல்லிவைத்த இந்த விஷயத்தை இன்று ஒப்புக் கொண்டிருக்கிறார்கள் விஞ்ஞானிகள். அதுமட்டுமா? அமெரிக்காவில் இதனை சொல்லி தரவும் செய்கிறார்கள். நம்முடைய தோப்புகரணத்திற்கு அங்கே சூப்பர் ப்ரெயின் யோகா..! நரம்பியல் நிபுணர் கடந்த இருபது வருடங்களாக இதுபற்றி ஆராய்ந்து நம் காதுகள் முழு உடலுக்கும் சமமானவை என்கிறார். சீனர்கள் இதனை அக்குபஞ்சர் என்கிறார்கள் கலிபோர்னிய பல்கலைக் கழகத்தின் ரேடியாலஜி நிபுணர் தோப்புகர்ணம் சிறப்பான பலன் தரக்கூடிய யோகா என்கிறார்.

தாயின் கருவில் இருக்கும் குழந்தையின் அமைப்பினைப் போன்றே காது அமைந்துள்ளது. இப்பொழுது புரிகிறதா; காதுகள் மூளையைக் கட்டுப்படுத்தும் கருவியாக உள்ளது. நம் முன்னோர்கள் அன்று சொன்னயாவும் அர்த்தம் உள்ளவை. அவற்றுள் தோப்பு கர்ணமும் ஒன்று. இதை தயங்காமல் செய்தால் மூளையின் செயல் திறன் அதிகரிக்கும். அதனால் உங்கள் அறிவாற்றல் பெருகும் ஆயுள் அதிகரிக்கும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை : மதுரை சித்திரைத்திருவிழாவின் முக்கிய நிகழ்வாக மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், மாமன்னன் ராஜராஜசோழனால் கட்டப்பட்ட உலக புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவிலில், ஆண்டுதோறும் ... மேலும்
 
temple news
வத்திராயிருப்பு; சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் சித்திரை மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமியை ... மேலும்
 
temple news
பாலக்காடு : கேரள மாநிலத்தில் புகழ்பெற்ற திருச்சூர் பூரம் திருவிழாவில், 30 யானைகள் அணிவகுத்து நின்று ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் யோகபைரவருக்கு நடந்த ஜெயந்தன் பூஜை விழாவில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar