விருதுநகர்: விருதுநகர் ராமர் கோயிலில் நேற்று திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இந்நிகழ்ச்சியில் உற்சவர் ராமன், சீதை மணக்கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதில் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் திரளானோர் கலந்து கொண்டு ராமர், சீதையை தரிசித்தனர்.