திருவண்ணாமலை சிவசுப்பிரமணிய சுவாமி கோயில் தேரோட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12ஏப் 2014 11:04
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் தேரோட்டம் நடந்தது. திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த எலத்தூர் மோட்டூர் சிவசுப்பிரமணிய ஸ்வாமி கோவில் பங்குனி உத்திரவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் வடம்பிடித்து தேரை இழுத்தனர்.