நயினார்கோவில் திரவுபதி அம்மன் கோயிலில் பூக்குழி விழா!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17ஏப் 2014 11:04
பரமக்குடி : நயினார்கோவில் திரவுபதி அம்மன் கோயிலில் நேற்று ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள், பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். பின்னர் மஞ்சள் நீராட்டு விழாவுடன் விழா நிறைவடைந்தது. ஏற்பாடுகளை சமஸ்தானம் தேவஸ்தானம் பரம்பரை அறங்காவலர் ராஜேஸ்வரிநாச்சியார், திவான் மகேந்திரன், பொறுப்பாளர் தெய்வச்சிலை ராமசாமி செய்தனர்.