திண்டுக்கல் பாலசுப்பிரமணிய கோயில் பங்குனி உத்திர விழா!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19ஏப் 2014 10:04
திண்டுக்கல்: திண்டுக்கல் பாலசுப்பிரமணிய கோயில் பங்குனி திருவிழா நடந்தது. திண்டுக்கல் மாவட்டம் எரியோட்டில் பாலசுப்பிரமணியன் கோயில் இக்கோயிலில் பங்குனி உத்திர விழா நடந்தது. வருகிறது. விழா முக்கிய நிகழ்ச்சியாக நேறறு சுவாமி , குதிரை வாகனத்தில் வீதியுலா வந்தார். சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த பக்தரகள் திரளானோர் கலந்து கொண்டு சுவாமியை தரிசித்தனர்.