Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராமேஸ்வரம் கோவிலில் மதுரை ஐகோர்ட் ... வேளாங்கண்ணி தேவாலயத்தில் ஈஸ்டர் பண்டிகை கோலாகலம்! வேளாங்கண்ணி தேவாலயத்தில் ஈஸ்டர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
போரில் துரியோதணன் பலி கூந்தலை முடிந்தாள் பாஞ்சாலி!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

21 ஏப்
2014
10:04

அத்திமாஞ்சேரிபேட்டை: அக்னி வசந்த உற்சவத்தில், நேற்று, 18ம் நாள் போர் நடந்தது. இதில், துரியோதணன் கொல்லப்பட்டான். சபதம் நிறைவேறியதால், விரித்த கூந்தலை பாஞ்சாலி நேற்று முடிந்தாள். அத்திமாஞ்சேரிபேட்டை கல்யாணசுந்தரேஸ்வரர் கோவில் குளக்கரையில் உள்ளது திரவுபதியம்மன் கோவில். கடந்த 10ம் தேதி, கொடியேற்றத்துடன், அக்னி வசந்த உற்சவம் துவங்கியது. தினசரி மகாபாரத சொற்பொழிவு, தெருக்கூத்து நடந்தது. 16ம் தேதி அர்ச்சுணன் தபசு நடந்தது. நேற்று காலை மகாபாரத 18ம் நாள் போர் நடந்தது. இதில், துரியோதணன் மற்றும் துச்சாதணன் பாண்டவர்களால் கொல்லப்பட்டனர். துரியோதண னின் குருதியை கூந்தலில் தடவி, பாஞ்சாலி தன் சபதத்தை நிறைவேற்றினாள். துரியோதணன் சபையில் விரித்த கூந்தலை நேற்று போர்க்களத்தில் அள்ளி முடிந்தாள். இந்த நிகழ்வு, தெருக்கூத்து கலைஞர்களால் நேற்று நிகழ்த்தப்பட்டது. இதை காண ஏராளமான பக்தர்கள், கோவில் வளாகத்தில் கூடியிருந்தனர்.மாலை, 6.00 மணியளவில் தீமிதி திருவிழா நடந்தது. இதில், காப்பு கட்டி விரதம் இருந்த, நூற்றுக்கணக்கான பக்தர்கள், தீ மிதித்து, தங்களின் வேண்டுதலை நிறைவேற்றினர். இன்று காலை தர்மர் பட்டாபிஷேகத்துடன் விழா நிறைவு பெறுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயில் பங்குனி திருவிழா ஆதி பிரம்மோத்ஸவம் இரண்டாம் திருநாள் இரவு ... மேலும்
 
temple news
கோவை; கர்நாடக மாநிலம் நஞ்சன்கூடு ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமி மடத்தின் கோவை புதூர் கிளையில் சுவாமிகளின் ... மேலும்
 
temple news
அயோத்தி; அயோத்தி ராமர் கோவிலில் இன்று அதிகாலை ராமருக்கு நடைபெற்ற சிறப்பு ஆரத்தியை ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; நெல்லையப்பர் கோயிலில் பங்குனி உத்திர திருவிழாவில் மூங்கில் காட்டில் பக்தர் ... மேலும்
 
temple news
சென்னை, மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு வெள்ளி புருஷாமிருக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar