மதுரை மீனாட்சி கோயிலுக்கு போனில் வெடிகுண்டு மிரட்டல்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21ஏப் 2014 11:04
மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு போனில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்ககப்பட்டதை அடுத்து அங்கு போலீசார், வெடிகுண்டு நிபுணர்கள் சோனை நடத்தினர். 108 எண்ணுக்கு வந்த தொலைபேசியில் இந்த மர்ம நபர் பேசியுள்ளார். சோதனையில், வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்பது தெரிய வந்தது.