சினிமா
கோயில்கள்
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
ராசிபுரம்: கைலாசநாதர் கோவிலில், நேற்று தேய்பிறை அஷ்டமி வழிபாடு நடைபெற்றது. தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, சிறப்பு அலங்காரத்தில் காலபைரவர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தேங்காய் மற்றும் பூசணியில் தீபம் ஏற்றி சுவாமி தரிசனம் செய்தனர்.