டேராடூன்:வானிலை ஆய்வு மையம் எச்சரித்ததன் எதிரொலியாக கேதர்நாத்திற்கு யாத்திரீகர்கள் செல்ல கடந்த 16-ம் தேதி தடை விதிக்கப்பட்டது. பின்னர், வழக்கம் போல் யாத்திரை செல்ல அனுமதிக்கப்பட்டது. மீண்டும் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்ததன் விளைவாக யாத்திரை நிறுத்தி வைக்கப்பட்டது.