ஆடிப்பூரத்தை முன்னிட்டு கவுமாரியம்மன் கோவிலில் வளையல் காப்பு !
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
31ஜூலை 2014 01:07
ஆடிப்பூரத்தை முன்னிட்டு, திருப்பூர் கொங்கு மெயின் ரோடு, கொடிக்கம்பம், வ.உ.சி., நகர் கவுமாரியம்மன் கோவிலில் வளையல் காப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த அம்மன். அடுத்த படம்: தங்க கவசம் அணிந்து அருள்பாலித்த, தாராபுரம் ரோடு கோட்டை மாரியம்மன். மூன்றாவது படம்: அணைக்காடு, என்.ஜி.ஆர்., நகர் கோவிலில் வளையல் காப்பு அலங்காரத்தில் காட்சியளித்த மாகாளியம்மன்.