ஆடிப்பூர விழாவையொட்டி காஞ்சி காமாட்சி அம்மனுக்கு சீர் தட்டு!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
31ஜூலை 2014 01:07
ஆடிப்பூர விழாவையொட்டி, திருப்பூர் பல்லடம் ரோடு, வாய்க்கால் தோட்டத்தில் உள்ள கோவிலில்,காஞ்சி காமாட்சி அம்மன், சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். அடுத்த படம்: செரீப் காலனியில் உள்ள சித்தி விநாயகர் கோவிலில் இருந்து அம்மனுக்கு சீர் தட்டு எடுத்துச்சென்ற பெண்கள்.