உளுந்தூர்பேட்டை: எலவனாசூர்கோட்டை பகவதி அம்மன் கோவிலில் பிரசன்ன ஐஸ்வர்ய கணபதி ஆன்மிக மையம் சார்பில் அமைதி வேண்டியும், மக்கள் நலன் காக்கவும் மிளகு ஹோமம் நடந்தது. காலை 8 மணிக்கு கணபதி ஹோமமும், 96 வன சன்னதி ஹோமம் நடந்தது. அம்மன் சிறப்பு அலங்காரத்தில் ஊஞ்சல் ஊற்சவம் நடந்தது.