Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வேளாங்கண்ணி ஆலய திருவிழா ஆக., 29ல் ... விபூதீஸ்வரர் கோவிலில் 108 சங்காபிஷேகம்! விபூதீஸ்வரர் கோவிலில் 108 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆலய சுத்தம்: உழவாரத்திருப்பணியே... உத்தமத்திருப்பணி..!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

22 ஆக
2014
11:08

இந்து ஆலயங்கள் சுத்தம் செய்யும் இறைபணி மன்றத்தின் 151-வது உழவாரப்பணி 24ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காஞ்சிபுரம்  மாவட்டம், செங்கல்பட்டு, சாத்தனஞ்சேரி கிராமத்தில் எழுந்தருளியுள்ள விருதாம்பிகை சமேத விருப்பாக்ஷீஸ்வரர் மற்றும் சீட்டணஞ்சேரி சிவகாமசுந்தரி சமேத ஸ்ரீகாலீஸ்வரர் கோவில்களில் நடைபெற உள்ளது. இத்திருப்பணியில்  அன்பர்கள் அனைவரும் வருகை தந்து  இறைபணி செய்து இம்மையே நன்மை தரும் அம்மையப்பர் திருவருளும், நால்வர் பெருமக்களின் திருமுறை கலந்த பெருங்கருணையும் பெற்று  அருளும்படியும், நேசமுடைய அடியவர்கள் நின்று நிலாவுக என்று வாழ்த்தும்படி இந்து ஆலயங்கள் சுத்தம் செய்யும் இறைபணி மன்றம் வேண்டிக்கொள்கிறது.

சிறப்பு: சுமார் 2500 ஆண்டு பழமையான இக்கோயில் முருகப்பெருமான் குமார தீர்த்தத்தை உருவாக்கி பூஜித்த சிறப்பு பெற்றது.  மேலும்  கிருஷ்ணர்,  பாண்டவர் மற்றும் பசு பூஜித்து பேறு பெற்றனர். .அத்துடன் இங்கு இரட்டை கொடிமரம், ஸ்தல விருட்சமாக மணிபுங்கவ மரம் அமைந்திருப்பதும்,  நந்தி தேவருக்கு சைலேந்தர் என்ற திருநாமம் இருப்பதும் சிறப்பு.

இருப்பிடம்: இத்திருக்கோயில் செங்கல்பட்டில் இருந்து காஞ்சிபுரம் செல்லும் வழியில் வில்லியம்பாக்கம் பஸ் ஸ்டாப் மற்றும் ரயில் நிலையத்தில்  இருந்து சுமார் 1 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

பஸ்ரூட்: 129பி செங்கல்பட்டில் இருந்து அரும்புலியூர் - டி9 செங்கல்பட்டில் இருந்து பினாயூர்.
பஸ் நிறுத்தம்: சீட்டணஞ்சேரி

பிரதி மாதம் 4வது ஞாயிற்றுக்கிழமை  சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் சுமார் 400 அடியார்களுடன் உழவாரப்பணிசிறப்பாக  நடைபெற்று வருகின்றது. இதுவரை கடந்த 12 வருடங்களாக 150 திருக்கோயில்கள் இந்த மன்றத்தின் சார்பாக உழவாரப்பணி செய்யப்பட்டுள்ளது.  இதில் குறிப்பாக 53 கோவில்கள் உழவாரப்பணிக்கு பிறகு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

தொடர்புக்கு:98401 23866

தொடர்புடைய கோயில்கள் :
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயில் பங்குனி திருவிழா ஆதி பிரம்மோத்ஸவம் இரண்டாம் திருநாள் இரவு ... மேலும்
 
temple news
கோவை; கர்நாடக மாநிலம் நஞ்சன்கூடு ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமி மடத்தின் கோவை புதூர் கிளையில் சுவாமிகளின் ... மேலும்
 
temple news
அயோத்தி; அயோத்தி ராமர் கோவிலில் இன்று அதிகாலை ராமருக்கு நடைபெற்ற சிறப்பு ஆரத்தியை ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; நெல்லையப்பர் கோயிலில் பங்குனி உத்திர திருவிழாவில் மூங்கில் காட்டில் பக்தர் ... மேலும்
 
temple news
சென்னை, மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு வெள்ளி புருஷாமிருக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar