சினிமா
கோயில்கள்
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
உல்லாச நிராகுல யோக இதச்சல்லாப விநோதனும் நீயலையோ?எல்லாமற என்னை உணர்ந்த நலம்சொல்லாய் முருகாசுர பூபதியேஎன்னும் சுந்தரனுபூதிப் பாடல், முருகப் பெருமானின் அறுபடை வீடுகளைக் குறிப்பிடுகிறது. உல்லாசம்- தெய்வானையை மணந்த திருப்பரங்குன்றம்நிராகுலம்- சூரசங்காரம் நிகழ்ந்த திருச்செந்துõர்.யோகம்- யோகியாக நின்ற திருவாவினன்குடிஇதம்- பிரணவத்தின் பொருளை சிவபெருமானுக்கு உபதேசித்த சுவாமிமலை.சல்லாபம்- வள்ளியை மணந்து, வள்ளியுடன் நின்ற திருத்தணிகை. வினோதம்- ஔவையாருக்காக பழத்தை உதிர்த்து விளையாடிய பழமுதிர் சோலை.