சினிமா
கோயில்கள்
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் புட்டுத்திருவிழாவில் பங்கேற்க சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை நாளை(செப்.,3) திருப்பரங்குன்றத்திலிருந்து புறப்படுகின்றனர். நரியை பரியாக்கும் லீலை, புட்டுக்கு மண் சுமந்த லீலை, விறகு விற்ற லீலையில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை கலந்து கொள்கின்றனர். செப்.,8ல் திருப்பரங்குன்றம் திரும்புகின்றனர்.