Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தனுசு: (மூலம், பூராடம், உத்திராடம்1) ... கும்பம்: (அவிட்டம் 3,4 சதயம், பூரட்டாதி 1,2,3) ஆரோக்கிய வாழ்வு! கும்பம்: (அவிட்டம் 3,4 சதயம், பூரட்டாதி ...
முதல் பக்கம் » சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை)
மகரம்: (உத்திராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம் 1,2) ஆன்மிக யோகம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 செப்
2014
04:09

அன்புக்கு கட்டுப்பட்டு நடக்கும் மகர ராசி அன்பர்களே!

சுக்கிரன் தற்போது உள்ள 8-ம் இடம் சிறப்பானது. செப். 26க்குப் பிறகு செல்லும் 9-ம் இடமும் சிறப்பானதே. செவ்வாய், கேது, குரு ஆகியோரும் நன்மை தர காத்திருக்கின்றனர். தெய்வ அனுகூலம் பரிபூரணமாக கிடைக்கும். இதனால் எந்த தடையையும் முறியடித்து வெற்றிக்கு வழி காணலாம். பொருளாதார வளம் சிறப்படையும். சூரியன், புதனால் வீண் விவாதத்தில் ஈடுபட வாய்ப்புண்டு. சிலர் பொல்லாப்பையும் சந்திக்க நேரிடும். அதனால், விவாதத்தை தவிர்த்து, விட்டுக்  கொடுப்பது நல்லது. குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். வசதி வாய்ப்பு
பெருகும்.  

தொழில், வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். அதிர்ஷ்ட வசமாக எதிர்பாராத வகையில் வருமானம் கிடைக்க வாய்ப்புண்டு. எதிர்கால வளர்ச்சி குறித்த சிந்தனை மேலோங்கும். பணியாளர்கள் வேலையில் திருப்தி காண்பர். போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்கள் உயர்ந்த நிலையை அடைவர். தடைபட்ட பதவிஉயர்வு வந்து சேரும். அதிகாரிகள் ஆதரவு காட்டுவர்.

கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் கிடைக்கப் பெறுவர். பெண்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். புகழ் பாராட்டுக்கு எந்த பங்கமும் வராது. அரசியல் வாதிகள், பொதுநல சேவகர்கள் எதிர்பார்த்த நன்மை பெறலாம்.

மாணவர்கள் நல்ல வளர்ச்சி காணலாம். ஆசிரியர்களின் ஆலோசனையும் அறிவுரையும் உயர்வுக்கு வழிவகுக்கும்.

விவசாயிகளுக்கு விளைச்சல் சிறப்பாக இருக்கும். குறிப்பாக நெல், கேழ்வரகு போன்ற பயிர்கள் நல்ல மகசூலை தரலாம். கிழங்கு வகையில் அதிக வருமானம் கிடைக்கும். புதிய சொத்து வாங்கலாம். வழக்கு விவகாரங்களில்
சாதகமான தீர்ப்பு கிடைக்கும்.

பெண்கள் அக்கம் பக்கத்தினரின் ஆதரவைப் பெறுவர். கணவரின் அன்பும், ஆதரவும் மகிழ்ச்சி தரும். குடும்பத்தினருடன்  சுற்றுலா சென்று மகிழ்வர். பிள்ளைகளால் நன்மை உண்டு.

நல்ல நாள்: செப். 17, 18, 19, 20, 26, 24, 28, 29, 30,  

அக்.  3, 4, 7, 8, 14, 15, 16, 17

கவன நாள்: செப். 21,22,23 சந்திராஷ்டமம்

அதிர்ஷ்ட எண்: 5,7            நிறம்: மஞ்சள் , சிவப்பு

வழிபாடு: நவக்கிரக வழிபாடு நன்மை தரும்.   சனியன்று சனீஸ்வரனுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுங்கள். மாரியம்மனை வலம் வந்து வழிபட்டு, ஏழைகளுக்கு இயன்ற உதவி செய்யுங்கள்.

 
மேலும் சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை) »
temple news
அசுவினி: தைரிய பராக்கிரமக்காரகனான செவ்வாய், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்து கடவுளின் ... மேலும்
 
temple news
கார்த்திகை 2,3,4 ம் பாதம்: அதிர்ஷ்ட காரகனான சுக்கிரன், ஆற்றல் காரகனான சூரியனின் அம்சத்தில் பிறந்த ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்: வீரிய காரகனான செவ்வாய், புத்தி காரகனான புதனின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4 ம் பாதம்: மனக்காரகனான சந்திரன், அறிவுக்காரகனான குருபகவானின் அம்சத்தில் பிறந்திருக்கும் ... மேலும்
 
temple news
மகம்: ஆற்றல் காரகன், ஆன்ம காரகனான சூரியன், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்திருக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar