Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வன்னியபெருமாள் கோவிலில் லட்சுமி ... கேதார்த்நாத் யாத்திரை மீண்டும் தொடக்கம்! கேதார்த்நாத் யாத்திரை மீண்டும் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மாட்டுத் தலையை மான் தலையாக்கிய அய்யனார் கோயில் கும்பாபிஷேகம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 செப்
2014
11:09

விருதுநகர்: திருச்சுழி வட்டம், ஆவரங்குளத்தில்  வேண்டியவர்க்கு வேண்டிய வரங்களை தரும் மாட்டுத் தலையை மான் தலையாக்கிய பொய் சொல்ல மெய் சொல்லும் அய்யனார் சுவாமி கோயில் உள்ளது. இங்கு பூர்ணகல புஷ்கலா சமேதமாக அய்யனார் அருள்பாலிக்கிறார். இக்கோயிலில்  கும்பாபிஷேக விழா கடந்த 10ம் தேதி புதன் கிழமை விக்னேஸ்வர பூஜை, மகா கணபதி ஹோமத்துடன் யாக சாலை பூஜைத் தொடங்கியது. விழாவில்  நேற்று (செப்.12ல்) காலை 9.00 மணிமுதல் 10.30 மணிக்கு அய்யனார் சுவாமிக்கு மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.

Default Image

Next News

தொடர்ந்து பரிவார  தெய்வங்களான ஸ்ரீவிநாயகர் சுவாமி, ஸ்ரீமுருகன் சுவாமி, ஸ்ரீ சிவன் சுவாமி, ஸ்ரீ நந்தீஷ்வரர் சுவாமி, ஸ்ரீ மலையாள கருப்பு சுவாமி, ஸ்ரீ சந்தனகரு ப்பு சுவாமி, ஸ்ரீபேச்சியம்மன் சுவாமி, ஸ்ரீமுத்துகருப்பணசுவாமி, ஸ்ரீசமயன் சந்தனகருப்பு சுவாமி, ஸ்ரீபேச்சியம்மன் சுவாமி, ஸ்ரீமுத்துகருப்பண  சுவாமி, ஸ்ரீசமயன் சுவாமி, ஸ்ரீதுவாரபாலகர், ஸ்ரீபலிபீடம் இவர்களோடு கூடிய 21 சுவாமிகளும் பூவாகனத்துக்கும் குதிரை வாகனத்துக்கும், நூதன  கோபுரத்திற்கும் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. விழாவில் ஆவரங்குளம் கிராம பொதுமக்களும் மணக்குளம் கிராமம், வெற்றிலை முருகன்பட்டி கிராமம், களத்தூர் கிராமம், இடையபட்டி கிராமம்,  உடைகாஞ்சிரங்குளம் கிராமம், பறையங்குளம் கிராமம், நாசர்புளியங்குளம் கிராமம், செங்குளம் கிராமம், திம்மாபுரம் கிராமம், தரைக்குடி கிராமம்,  அயன்கரிசல்குளம் பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அழகர்கோவில்: மதுரை வண்டியூர் தேனுார் மண்டபத்தில் நேற்று மண்டூக முனிவருக்கு கருட வாகனத்தில் சாப ... மேலும்
 
temple news
xதஞ்சாவூர், தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே தமிழ் கடவுள் என போற்றப்படும் முருகனின் அறுபடை ... மேலும்
 
temple news
மானாமதுரை; சிவகங்கை மாவட்டம், மானாமதுரை வீர அழகர் கோவில் சித்திரை திருவிழாவில் நிலாச்சோறு ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள பாலமலை அரங்கநாதர் கோவிலில் சித்ரா பவுர்ணமியை ஒட்டி ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,  தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு தருமை ஆதீனத்திற்கு சொந்தமான ஸ்ரீஅறம்வளர்த்த நாயகி சமேத ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar