Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சிவ விரதங்கள்! பீடை நீங்க பிடாரியை வணங்குங்க!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
நடராஜரின் நடன தத்துவம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 செப்
2014
03:09

நடராஜர் ஆடும் நடனம், ஊன நடனம் என்றும் ஞான நடனம் என்றும் வழங்கப்பட்டு அவை மனிதனுக்கு இருபெரும் தத்துவங்களை உணர்த்துகிறது.  ஊன நடனம், மனிதர்கள் தாம் உலக வாழ்வில் கொண்டுள்ள பாசங்களில் இருந்து விடுவித்து பேரின்பம் அடையச்செய்கிறது. இது, இறைவன் செய்யும் கீழ்கண்ட ஐந்து பெருந்தொழில்களை உணர்த்துகிறது.

1. சிவன் தனது கையில் ஏந்தியுள்ள உடுக்கையை அடிக்கும்போது, உலகம் சிருஷ்டிக்கப்படுகிறது. இதன்மூலம் இறைவனின் படைத்தல் தொழில் உணர்த்தப்படுகிறது.
2. அபயக்கரம் ஸ்திதி எனும் காக்கும் தொழிலைக் குறிக்கிறது.
3. நெருப்பை ஏந்திய கரம், அழிக்கும் தொழிலைக் குறிக்கிறது.
4. முயலகனை மிதித்தபடி உள்ள திருவடி பக்தர்களின் பாவங்களை குறைக்கும் மறைத்தல் தொழிலைக் குறிக்கிறது.
5. மேலே துõக்கிய திருவடி பிறப்பற்ற நிலை தரும் அருளல் தொழிலைக் குறிக்கிறது.
ஞானநடனம், ஏற்கனவே பேரின்பத்தில் மூழ்கியிருப்பவர்களை மேலும், மேலும் பேரின்பத்தில் மூழ்கவைத்து ஆனந்தம் அடையச்செய்கிறது.
1. சிவனின் உடுக்கையை ஏந்திய திருக்கரம், தனது உபதேச ஒலியால் மாயையை விடுவிக்கிறது.
2. நெருப்பை ஏந்திய திருக்கரம், மனிதனின் மனதில் குடிகொண்ட கர்மத்தை
சுட்டெரிக்கிறது.
3. முயலகனை மிதித்தபடி ஊன்றியுள்ள திருவடி, ஆணவத்தை அடியோடு வேரறுக்கிறது.
4. துõக்கிய திருவடி மனிதர்களுக்கு ஒப்பிலாத அருளை வழங்குகிறது.
5. வீசிய திருக்கரம், தம்மால் பக்குவம் அடைந்த உயிர்களுக்கு உறைவிடமாக விளங்குகிறது.
6. அபய திருக்கரம் அளவிலாத இன்பத்தை கொடுக்கிறது

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் ஆகிய ஐந்தையும் பஞ்சபூதம் அல்லது பிரபஞ்சம் என்கிறோம். பிரபஞ்சம் என்றால் ... மேலும்
 
கண்ணப்ப நாயனார் சிவனுக்கு கண்கொடுத்த தலம் காளஹஸ்தி. இங்குள்ள சுவாமி காளத்திநாதர். இவரது கண்ணில் ... மேலும்
 
தேவர்களும் அசுரர்களும் அமிர்தம் பெறுவதற்காக பாற்கடலைக் கடைந்தனர். நாணாக (கயிறாக) இருந்த வாசுகியால் ... மேலும்
 
விநாயகர், முருகன், அம்பிகை, பிரம்மா, விஷ்ணு, தேவர்கள் என அனைவரும் சிவபூஜை செய்து அருள் பெற்றுள்ளனர். ... மேலும்
 
‘பித்தா பிறைசூடி பெருமானே அருளாளா’ என்று சிவனைப் பாடினார் சுந்தரர். சுந்தரரின் முதல் பாடல் இது தான். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar