Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news இன்று பிதுர்களின் ஆசி கிடைக்கும் ... பசுபதீஸ்வரர் கோவிலில் சிறப்பு வழிபாடு! பசுபதீஸ்வரர் கோவிலில் சிறப்பு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விளமல் பதஞ்சலி மனோகர் கோயிலில் நவராத்திரி விழா!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

23 செப்
2014
10:09

திருவாரூர்: விளமல் பதஞ்சலி மனோகர் திருக்கோயிலில் நவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்பட இருக்கிறது. சக்தி பீடங்களில் ஸ்ரீ  வித்தியா பீடமாக அம்பிகை மூலாதார ஷேத்திரத்தில் சிவசக்தியாய் நின்று ஆதி அம்பிகை சகல சௌந்தர்ய, சௌபாக்கியம் அருளும் தேவிக்கு  நவராத்திரி விழா நடைபெறுகிறது. துர்கா பரமேஸ்வரியாய், ராஜலஷ்மியாய் மஞ்சுளவாணியாய் ஆதி அம்பிகை நவலோகமும் இயங்கும் அரு ள்மிகு மதுரபாஷினியை நவராத்திரி 9 நாட்கள் வந்து தரிசனம் செய்து சகல சௌந்தரிய சௌபாக்கியம் பெற்று பிறவியின் பெரும் பயனை  பெறலாம். 02.10.2014 வியாழக்கிழமை அன்று காலை 9. 30 மணிக்கு அம்பாளுக்கு மகாஅபிஷேகம், அதை தொடர்ந்து வித்தியா உபதேசம்  நடைபெறுகிறது, படிப்பவர்கள், கலைகள் கற்பவர்கள், குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பவர்கள் அம்பாளை அர்ச்சனை செய்து சகல நலம் பெறலாம்.  03.10.2014 தசவித்தியா மஞ்சுளவாணி பாத தரிசனம் காலை 9.30 மணிக்கு நடைபெறும்.

நிகழ்ச்சி நிரல்!

24.09.2014 (புதன்)    மாலை 6.45 மணிக்கு அபிஷேகம்
25.09.2014 (வியாழன்)    மாலை 6.45 மணிக்கு அபிஷேகம்
26.09. 2014 (வெள்ளி)    மாலை 6.45 மணிக்கு அபிஷேகம்
27.09.2014 (சனி)    மாலை 6.45 மணிக்கு அபிஷேகம்
28.09.2014 (ஞாயிறு)    மாலை 6.45 மணிக்கு அபிஷேகம்
29.09.2014 (திங்கள்)    மாலை 6.45 மணிக்கு அபிஷேகம்
30.09.2014 (செவ்வாய்)    மாலை 6.45 மணிக்கு அபிஷேகம்
01.10.2014 (புதன்)    மாலை 6.45 மணிக்கு அபிஷேகம்
02.10.2014 (வியாழன்)    காலை 10 மணிக்கு அம்பாளுக்கு மகா அபிஷேகம்,இரவு 6.30 மணிக்கு கிராம மக்கள் சீர் வைத்தல்.
03.10.2014 (வெள்ளி)    காலை 8.30 மணிக்கு அம்பாளுக்கு மஹா அபிஷேகம், சவித்தியா பாத தரிசனம் அதைத் தொடர்ந்து குழந் தைகளுக்கு வித்தியா உபதேசம்

தொடர்புடைய கோயில்கள் :
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயில் பங்குனி திருவிழா ஆதி பிரம்மோத்ஸவம் இரண்டாம் திருநாள் இரவு ... மேலும்
 
temple news
கோவை; கர்நாடக மாநிலம் நஞ்சன்கூடு ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமி மடத்தின் கோவை புதூர் கிளையில் சுவாமிகளின் ... மேலும்
 
temple news
அயோத்தி; அயோத்தி ராமர் கோவிலில் இன்று அதிகாலை ராமருக்கு நடைபெற்ற சிறப்பு ஆரத்தியை ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
சென்னை, மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு வெள்ளி புருஷாமிருக ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; நெல்லையப்பர் கோயிலில் பங்குனி உத்திர திருவிழாவில் மூங்கில் காட்டில் பக்தர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar