Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தீபாவளியன்று மட்டும் திறக்கும் ... மீனாட்சி அம்மன் கோயிலில் அக்.,24 முதல் கந்தசஷ்டி உற்சவம்! மீனாட்சி அம்மன் கோயிலில் அக்.,24 முதல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காந்திமதிஅம்மனுக்கு நெல்லையப்பர் காட்சி!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

21 அக்
2014
10:10

திருநெல்வேலி : நெல்லையப்பர் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழாவை முன்னிட்டு நேற்று காந்திமதி அம்பாளுக்கு நெல்லையப்பர் காட்சி கொடுக்கும் வைபவம் நடந்தது. நெல்லையப்பர் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கடந்த 10ம் தேதி காந்திமதி அம்பாள் சன்னதியில் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினந்தோறும் காலையிலும், இரவிலும் காந்திமதி அம்பாள் நெல்லை டவுன் நான்கு ரதவீதிகளிலும் வீதியுலா நடந்தது. காந்திமதி அம்பாள் சன்னதியில் இருந்து தங்க முலாம் சப்பரத்தில் அம்பாள் புறப்பட்டு கம்பை நதி காமாட்சி அம்மன் கோயிலை சென்றடைந்தார். ஐப்பசி திருவிழாவில் காட்சி திருநாளான நேற்று அம்மன் சன்னதி வாசலில் பெருமாள், திருஞான சம்பந்தர் கோயில் முன் ஞான சம்பந்தருக்கும், சந்திவிநாயகர் சன்னதி முன் அகஸ்தியருக்கும், கம்பை நதியில் விஸ்வேஸ்வர லிங்கமாகவும், ஜலமாகவும் நெல்லையப்பர் காட்சி தந்தார். காட்சி மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சியில் சுவாமி, அம்பாளுக்கு மாலை மாற்றும் நிகழ்ச்சியும், தீபாராதனையும் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். காட்சி வைபவத்தை முன்னிட்டு அம்பாளுக்கு விபூதி அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. தொடர்ந்து நான்கு ரதவீதிகளிலும் சுவாமி அம்பாள் வீதியுலா நடந்தது. திருக்கல்யாண திருவிழா அம்மன் சன்னதி ஆயிரங்கால் மண்டபத்தில் இன்று 21ம் தேதி அதிகாலை 3.45 மணிக்கு 4.30 மணிக்குள் திருக்கல்யாண திருவிழா நடக்கிறது. தொடர்ந்து 9.30 மணிக்கு சுவாமி, அம்பாள் நெல்லை டவுன் நான்கு ரதவீதிகளிலும் பட்டண பிரவேசம் வீதியுலா நடக்கிறது.21ம் தேதி முதல் 24ம் தேதி வரை அம்பாள் கோயில் ஊஞ்சசல் மண்டபத்தில்அம்பாள் ஊஞ்சல் விழாவும், 3ம் தேதி இரவு சுவாமி, அம்பாள் ரிஷப வாகனத்தில் மறுவீடு பட்டினப்பிரவேசம் வீதி உலா நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயில் பங்குனி திருவிழா ஆதி பிரம்மோத்ஸவம் இரண்டாம் திருநாள் இரவு ... மேலும்
 
temple news
பழநி : பழநி முருகன் கோயில் பங்குனி உத்திர திருவிழா இன்று (மார்ச் 18) கொடியேற்றத்துடன் துவங்கியது.பழநி ... மேலும்
 
temple news
மதுரை; திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி முதல் நாள் விழாவில் தங்க பல்லக்கில் சுப்பிரமணிய சுவாமி, ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம் : நாட்டிலுள்ள பல புண்ணிய க்ஷேத்திரங்களில் விஜய யாத்திரை புரிந்து, இரண்டு ஆண்டுகளுக்குப் ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்காலில் ஸ்ரீ கைலாசநாத கோவிலில் பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு பஞ்சமூர்த்திகள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar