Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பூமாரியம்மன் கோவிலில் ஊஞ்சல் ... பெருமாள் கோவிலில் கேதாரகவுரி நோன்பு! பெருமாள் கோவிலில் கேதாரகவுரி நோன்பு!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழங்கால சமண சிற்பம் செஞ்சி அருகே கண்டுபிடிப்பு!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

24 அக்
2014
12:10

செஞ்சி: செஞ்சி அருகே, பழங்கால சமண சிற்பத்தை வரலாற்று ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். விழுப்புரம் மாவட்டம், செஞ்சி தாலுகா,  கல்லடிகுப்பம் கிராமத்தில் திண்டிவனம் அடுத்த கோனேரிகுப்பம் சரஸ்வதி கலை அறிவியல் கல்லுாரி வரலாற்றுத்துறை தலைவர் ரமேஷ்  தலைமையில், சமண அகிம்சை நடைபயண அமைப்பாளர் ஸ்ரீதரன், குமார் ஆகியோர்  ஆய்வு மேற்கொண்டனர். அங்குள்ள, பாப்பாத்தி பாறையில்  கிழக்கு நோக்கி மூன்று அடி உயரத்தில் நின்ற நிலையில் உள்ள பார்சுவநாதர் தீர்த்தங்கரர் புடைப்பு சிற்பத்தை கண்டு பிடித்தனர். இது குறித்து பேராசிரியர் ரமேஷ் கூறுகையில், செஞ்சி பகுதியில் ஏராளமான சமண தடங்கள் உள்ளன. இங்குள்ள புடைப்பு சிற்பம் 15ம் நுாற்றாண்டை சேர்ந் ததாக உள்ளது. சிற்பத்தில் பார்சுவநாதர்  தீர்தங்கரர் நின்ற நிலையில், இரண்டு கைகளையும் பக்கவாட்டில் தொங்க விட்டுள்ளார்.  பார்சுவநாதரின்  தலையில் ஐந்து தலை நாகமும், அதற்கு மேல் முக்குடையும், பக்கவாட்டில் இருசாமரம் மற்றும் கீழே இரு பக்கமும் விளக்குகளும் உள்ளன. இதன்  மூலம் இப்பகுதியில் பழங்காலத்தில் சமணர்கள் வாழ்ந்து வந்தது தெரிய வருகிறது என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழாவில் இன்று தேரோட்டம் ... மேலும்
 
temple news
இளையான்குடி; இளையான்குடி அருகே தாயமங்கலத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா ... மேலும்
 
temple news
பழநி; பழநியில், பங்குனி உத்திர விழா நிறைவு பெற்ற நிலையில் பக்தர்கள் வருகை அதிகம் இருந்தது.பழநியில் ... மேலும்
 
temple news
அவிநாசி; அவிநாசி வட்டம், கருவலூர் ஊராட்சியில் மாரியம்மன் கோவில் இரண்டாம் நாள் தேர் திருவிழாவில் ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை அருகே எஸ்.கரிசல்குளத்தில் உள்ள கேட்ட வரம் தரும் முத்து மாரியம்மன் கோயில் பங்குனி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar