ஈரோடு சென்னிமலை சாலையில் உள்ள மயிலாடி என்ற ஊருக்கு அருகில் உள்ளது வேலம்பாளையம். இங்கு கோவில் கொண்டுள்ள கிருஷ்ண பெருமாள் சுவாமிக்கு அவல் நைவேத்யம் செய்து வழிபட்டால் திருமணவரம் கைகூடும். பிள்ளை பாக்யம் கிடைக்கப் பெறலாம். வியாபாரத்தில் லாபம் கொழிக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.