சேலம் சுகவனேஸ்வரர் கோயிலில் உள்ள நவகிரகங்களுள் செவ்வாயும் ராகுவும் இடம் மாறியுள்ளனர். இவர்களை தரிசித்தால் செவ்வாய், ராகு தோஷங்கள் நீங்கி நல்ல வரனும், உத்தியோகமும் கிடைக்கும் என்பது ஐதிகம். மேலும் இந்த நவகிரக சன்னதியின் மேல் தளத்தில், பல்லி, <உடும்பு உருவங்கள் உள்ளன. இவற்றை வணங்கினால் பல்லி தோஷ உபாதைகளும் விஷக்கடி பயங்களும் நீங்குமாம்.