மயிலாப்பூர்: கந்த சஷ்டியை முன்னிட்டு, மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில், நேற்று திருக்கல்யாண உற்சவம் நடந்தது. நடந்த திருக்கல்யாண வைபவத்தில், வள்ளி தெய்வானையுடன், திருமண கோலத்தில் முருகன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருக்கல்யாண வைபவத்தை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.