Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஆத்மா, பரமாத்மா இரண்டும் ஒன்றா? ஸலாம் சொல்லுங்க!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
ஒலிக்கிறது எச்சரிக்கை மணி!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 நவ
2014
02:11

ரோமப் பேரரசின் மன்னன்ஜூலியஸ் சீசர் தன்னுடைய ரதத்தில் ஏறிப் புறப்படப் போகும்வேளையில் அவசரம் என்று குறிப்பிடப்பட்ட கடிதம் ஒன்று அவர் கையில் கொடுக்கப்பட்டது. அவரைக் கொலை செய்ய சதி திட்டம் தீட்டியிருப்பதன் தகவல் அடங்கிய செய்தி தான் அது. ஆனால், அதைத் திறந்து படிக்கக் கூட நேரம் இல்லாததால் அதைத் தன் இடுப்பில் செருகிக் கொண்டு புறப்பட்டார். ரதத்தை விட்டு இறங்கியதும் தன் நெருங்கிய நண்பனின் கூரிய கத்திக்கு, அவர் பலியானார். திறக்கப்படாத கடிதம் அவரதுஇடுப்பிலேயே அப்போதும் இருந்தது. எச்சரிக்கை செய்தும் அதை அசட்டை செய்தஒரு மாமன்னரின் பரிதாப நிலையை உங்களால்உணர முடிகிறதா?ஆம்! இதைப் போல தேவன் தம்முடைய வேதாகமத்தின் (பைபிள்) மூலம் பல முக்கியமான இடங்களில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதைக் கேட்டு உணர்ந்தால் நாம் பாக்கியம் பெறுவது உறுதி.நீதிபதிகள், வழக்கறிஞர்களுக்குஎச்சரிக்கை: நியாயத்திலேமுகத்தாட்சிணியம் பாராமல் பெரியவனுக்குச் செவி கொடுப்பது போலச்சிறியவனுக்கும் செவி கொடுக்கக் கடவீர்கள்.மனிதன் முகத்திற்குப்பயப்படீர்களாக (பயப்படாதிருங்கள்). நியாயத் தீர்ப்பு தேவனுடையது (உபாகமம்.1:17)ராணுவ வீரர்கள்,காவலர்களுக்கு எச்சரிக்கை:நீங்கள் ஒருவருக்கும் இடுக்கண்(துன்பம்)செய்யாமலும், பொய்யாய்க் குற்றம் சாட்டாமலும், உங்கள் சம்பளமே போதுமென்றும் இருங்கள் (லுõக்கா.3:14)பணியாளர்கள், வரிவசூலிப்பவர்களுக்கு எச்சரிக்கை:நன்மை செய்யும்படி உனக்குத் திராணியிருக்கும் போது, அதைச் செய்யத் தக்கவர்களுக்குச் செய்யாமல் இராதே(நீதிமொழிகள்.3:27) மேலும், உங்களுக்குகட்டளையிட்டிருக்கிறதற்கு அதிகமாய் ஒன்றும்வாங்காதீர்கள் (லுõக்கா.3:12)மதுபானம் குடிப்போருக்குஎச்சரிக்கை: சாராயத்தை நாடிஅதிகாலமே எழுந்து, மதுபானம் தங்களைச் சூடாக்கும்படி தரித்திருந்து, இருட்டிப் போமளவும் குடித்துக் கொண்டேயிருக்கிறவர்களுக்கு ஐயோ! (ஏசாயா.4:11)இப்படி ஒவ்வொரு தரப்புக்கும் ஒரு கட்டளை பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இந்த எச்சரிப்புகளைக் கேட்டும், வாசித்தும், உணராமல் போனால்நம்முடைய நிலைமைபரிதாபமாகி விடும். எச்சரிக்கை மணி போன்ற இந்தவசனங்களைக் கேட்டு விழித்துக் கொள்வோம்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
கலக்கத்தில் இருப்பவர்களுக்கு பலத்தைக் கொடுப்பவர் ராமர். அவரது திருவடியில் சரணடைந்த பக்தர்களைக் ... மேலும்
 
ஆடி என்றொரு கொடிய அரக்கன் முன்னொரு காலத்தில் இருந்தான். பிரம்மாவை வேண்டிப் பல வரங்களைப் பெற்றான். ... மேலும்
 
கவலை, கடன்களில் இருந்து மீள வழி கூறுங்கள் என அறிஞரிடம் ஒருவர் கேட்டார்.அதற்கு அவர் உங்களுக்காக ... மேலும்
 

நீ நீயாக இரு ஏப்ரல் 05,2024

கழுதை ஒன்று வழி தவறி காட்டிற்குள் சென்றது. அங்கு இருந்த மானிடம், ‘ஏன் எல்லா விலங்குகளும் ஓடுகிறது’ எனக் ... மேலும்
 

ராஜா மரியாதை ஏப்ரல் 05,2024

* நீதியின் பாதையில் நடப்பவர்களுக்கு ராஜமரியாதை கிடைக்கும்.* தேவனிடம் கேட்பது கிடைக்கும்.* எண்ணத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar