Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஸலாம் சொல்லுங்க! இத்தாலி என்றாலும்... இவருக்கு ...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
லட்சியம் நோக்கி முன்னேறு!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 நவ
2014
02:11

இந்திய அறிவியல் விஞ்ஞானி டாக்டர்சந்திரசேகர், 1947ல் சிகாகோ பல்கலைக்கழகத்தில் நட்சத்திரங்களைப் பற்றிய கருத்தரங்கு நடத்த அழைக்கப்பட்டார். அந்தசமயத்தில் அவர் விஸ்காசின் நகரத்தில் ஒரு வானியல் ஆய்வு மையத்தில் பணியாற்றி வந்தார். விஸ்காசினில் இருந்து சிகாகோ செல்ல150 கி.மீ., பயணம் செய்தாக வேண்டும். கருத்தரங்கில் பங்கேற்பதற்காக வாரம் இருமுறை கடும்குளிரையும் பொருட்படுத்தாமல் விஞ்ஞானி சந்திரசேகர் சிகாகோவுக்கு வர வேண்டியிருந்தது. எதிர்பார்த்த அளவிற்கு கருத்தரங்கில் மாணவர்களின் எண்ணிக்கையும் பதிவாகவில்லை. இரு மாணவர்கள் மட்டுமே பெயரைப் பதிவு செய்திருந்தனர். எனவே, சந்திரசேகர் கருத்தரங்கை நடத்தமாட்டார் எனபல்கலைக்கழகத்தினர் கருத ஆரம்பித்தனர். காரணம், தன்னுடைய பொன்னான நேரத்தை அவர் வீணடிக்க மாட்டார் என்பதே. ஆனால் அவர்களின் எதிர்பார்ப்புக்கு மாறாக, அந்த இரண்டு மாணவர்களுக்காக குளிரையும் பொருட்படுத்தாமல் நீண்டதுõரம்பயணித்து சிகாகோ பல்கலைக் கழகத்தில் கருத்தரங்கை நடத்தி முடித்தார். சீனாவைச் சேர்ந்த  சென்நிங் யாங், சுங் டா லீ என்னும் இரு மாணவர்களும் நல்ல முறையில் ஒத்துழைப்பு கொடுத்து கருத்தரங்கைப் பயன்படுத்திக் கொண்டனர். அவர்கள் அதன்பின்சரியாக பத்து ஆண்டுகள் உழைத்து 1957ல்இயற்பியலுக்கான நோபல்பரிசும் பெற்று சாதனை புரிந்தனர். டாக்டர் சந்திரசேகரும் அதே விருதை 1983ல் பெற்றார். கீதையில் கண்ணன்லட்சியத்தை நோக்கிப்பயணம் செய் எனவலியுறுத்துகிறார்.வெறுமனே சுவாமிகும்பிடுவது மட்டுமேஆன்மிகம் அல்ல. இதுபோன்ற லட்சியப் பயணமும் ஆன்மிகமே.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
கலக்கத்தில் இருப்பவர்களுக்கு பலத்தைக் கொடுப்பவர் ராமர். அவரது திருவடியில் சரணடைந்த பக்தர்களைக் ... மேலும்
 
ஆடி என்றொரு கொடிய அரக்கன் முன்னொரு காலத்தில் இருந்தான். பிரம்மாவை வேண்டிப் பல வரங்களைப் பெற்றான். ... மேலும்
 
கவலை, கடன்களில் இருந்து மீள வழி கூறுங்கள் என அறிஞரிடம் ஒருவர் கேட்டார்.அதற்கு அவர் உங்களுக்காக ... மேலும்
 

நீ நீயாக இரு ஏப்ரல் 05,2024

கழுதை ஒன்று வழி தவறி காட்டிற்குள் சென்றது. அங்கு இருந்த மானிடம், ‘ஏன் எல்லா விலங்குகளும் ஓடுகிறது’ எனக் ... மேலும்
 

ராஜா மரியாதை ஏப்ரல் 05,2024

* நீதியின் பாதையில் நடப்பவர்களுக்கு ராஜமரியாதை கிடைக்கும்.* தேவனிடம் கேட்பது கிடைக்கும்.* எண்ணத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar