Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நெய்த்தேங்காய்க்கு என்ன சிறப்பு! ஏழு புனித அம்சங்கள் கொண்ட சபரிமலை! ஏழு புனித அம்சங்கள் கொண்ட சபரிமலை!
முதல் பக்கம் » ஐயப்பன் தகவல்கள்
இருமுடி சுமந்து மலையேறச் சொல்வது ஏன்?
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

12 டிச
2014
04:12

சபரி யாத்திரை: பயணப்பாதை தேவைகளை வேறு பையிலோ, பெட்டியிலோ போட்டு கையில் எடுத்துச் செல்லலாம்! எதற்காக இரு முடிச்சுகளாகக் கட்டி, தலைமீது  சுமந்து செல்லவேண்டும்.

மலைமீது பல இடங்களில் செங்குத்தாகவோ குறுகிய ஒற்றையடிப்பாதையிலோ ஏறவேண்டியிருக்கும். அந்த சமயத்தில் தலையைத் திருப்பிப் திருப்பி பார்ப்பது கவனத்தை திசைதிருப்பி விபத்தினை ஏற்படுத்திவிடக்கூடும் என்பதாலேயே இருமுடிப்பையினை தலைமீது தான் சுமக்க வேண்டும்  என்ற கட்டாயத்தை ஏற்படுத்தினார்கள். அப்படிச் சுமப்பதால் தலையை சட்டெனத் திருப்பிவிடாமல் பாதைமீது கவனம் செலுத்தி நேராக நடக்க  முடியும். இன்று பயணப்பாதை சீராக்கப்பட்டு வசதிகள் பல வந்துவிட்டாலும், மனதை ஒருமுகப்படுத்தி கவனம் திசைதிரும்பாமல் செல்ல இது  அவசியமாக இருக்கிறது. எல்லாமே மாறிவிட்டாலும் சபரிகிரி வாசனின் சன்னதி முன் இருக்கும் பதினெட்டுப் படிகள் செங்குத்தாக, குறுகலாக,  வழுக்கலாகவே இன்றும் இருக்கிறது. தொன்மை மாறாத தெய்வீகம் நிறைந்த அந்தப் படிகளில் ஏறும்போது ஐயனைத் தவிர வேறு எதுவும்  கவனத்தில் இருக்கக் கூடாது. அப்படி இருக்கவேண்டுமானால் இருமுடி பக்தர் தம் திருமுடியிலிருப்பது அவசியம்.

இன்னொரு முக்கியமான விஷயம், சபரி யாத்திரையின்போது, சன்னதிக்குச் செல்லும் வரை, இருமுடியின் பின்புறப்பையில் இருப்பவை குறைந் துகொண்டே வரும். முன்புறம் இருப்பவை அப்படியே இருக்கும். இது, இறைவனை நெருங்க நெருங்க தலைகனம் குறைந்து, பக்தி மட்டுமே  நிறைந்திருக்கும் என்பதன் அடையாளம்!

 
மேலும் ஐயப்பன் தகவல்கள் »
temple news
சுவாமியை கும்பிடுவதில் வணங்குவதில் இரண்டு முக்கியமான முறைகள் உண்டு ஒன்று எங்கும் எதிலும் இறைவன் ... மேலும்
 
temple news
தேங்காய் என்பது நம் உடம்பு, நெய் என்பது நம் ஆத்மா. தேங்காயில் நெய் நிரப்பி இருமுடியில் வைத்து, படியேறி ... மேலும்
 
temple news
சபரிமலைக்கு பெரிய பாதை என்னும் எரிமேலி வனப்பாதையே ஐயப்பன் தன் யாத்திரைக்காகச் சென்ற வழி என்பார்கள் ... மேலும்
 
temple news
தமிழகத்தில் உள்ள வித்தியாசமான சாஸ்தா கோயில்கள் (தமிழக ஐயப்பன் கோயில்கள்) பற்றிய தகவல் இப்பகுதியில் ... மேலும்
 
temple news
கார்த்திகை மாதம் துவங்கியதும், இந்தியாவில் உள்ள ஐயப்ப பக்தர்கள் அனைவரும் ஐயப்ப பக்தியில் மூழ்கிப் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   ஐயப்ப தரிசனம் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar