Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பசுபதி கோவில் வரதராஜப் பெருமாள் ... விருத்தகிரீஸ்வரர் கோவிலில் பிரதோஷ சிறப்பு வழிபாடு! விருத்தகிரீஸ்வரர் கோவிலில் பிரதோஷ ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சுயம்பு ஆஞ்சநேயர் கோவில் பிரசாதம்:50 ஆயிரம் லட்டுகள் தயாரிப்பு!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

20 டிச
2014
11:12

ஈரோடு: அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்குவதற்காக, ஈரோடு, பத்ரகாளியம்மன் கோவில் மண்டபத்தில், 50 ஆயிரம் லட்டு தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. (21ம் தேதி), அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு, ஈரோடு வ.உ.சி., பூங்கா மகாவீர ஆஞ்சநேயர் கோவிலில், வார வழிபாட்டு குழுவினர் சார்பில், 28வது ஆண்டாக, லட்டுகள் வழங்கப்படுகிறது. இதற்காக, 50 ஆயிரம் லட்டுகள் தயார் செய்யும் பணி, பக்தர்கள் மூலமாக நடந்து வருகிறது. இதுகுறித்து, வழிபாட்டுக் குழு தலைவர், சிற்றரசு கூறியதாவது: ஈரோட்டில் சுயம்புவாக உருவான, வ.உ.சி., பூங்கா ஆஞ்சநேயர் கோவில் பிரபலமானது. ஈரோடு மட்டுமின்றி, சுற்றுப்பகுதிகளை சேர்ந்த, ஆயிரக்கணக்கான பக்தர்கள் அனுமன் ஜெயந்தி அன்று, கோவிலுக்கு வருவர். பக்தர்களுக்கு வழங்குவதற்காக, வாரவழிபாட்டுக்குழு சார்பில், பிரசாதம் வழங்க,  மூன்று நாட்களாக லட்டு தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. உபயதாரர்களின் பங்களிப்பால், 2.5 லட்சம் ரூபாய் மதிப்பில், இந்தாண்டு, 50 ஆயிரம் லட்டு வழங்கப்பட உள்ளது. அனுமன் ஜெயந்தி அன்று, காலை முதல், நள்ளிரவு 12:00 மணி வரை, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு லட்டு, ஆரஞ்சு கயிறு மற்றும் செந்துாரம் ஆகியவை பிரசாதமாக வழங்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி : பழநி முருகன் கோயில் பங்குனி உத்திர திருவிழா இன்று (மார்ச் 18) கொடியேற்றத்துடன் துவங்கியது.பழநி ... மேலும்
 
temple news
மதுரை; திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி முதல் நாள் விழாவில் தங்க பல்லக்கில் சுப்பிரமணிய சுவாமி, ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம் : நாட்டிலுள்ள பல புண்ணிய க்ஷேத்திரங்களில் விஜய யாத்திரை புரிந்து, இரண்டு ஆண்டுகளுக்குப் ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்காலில் ஸ்ரீ கைலாசநாத கோவிலில் பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு பஞ்சமூர்த்திகள் ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் குப்பிச்சிபாளையம் அங்காளம்மன் கோவிலில் பூ குண்டம் திருவிழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar